சிறப்புச் செய்திகள்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்தே வருகின்றன – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 25th, 2019
பாதுகாப்பற்ற இரயில் கடவைகள் காரணமாக ஏற்படுகின்ற விபத்;துகள் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, வவுனியா ஓமந்தைக்கும்,... [ மேலும் படிக்க ]

புகையிரத சேவையில் பாரிய சுகாதாரச் சீர்கேடுகள்: தமிழ் மொழியும் புறக்கணிப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு!

Monday, March 25th, 2019
வடக்கிலுள்ள இரயில் நிலையங்கள் பலவும் மிகுந்த அசுத்த நிலையில் காணப்படுகின்றன. போதியளவு துப்புரவுத் தொழிலாளர்கள் இன்மையே இதற்கக் காரணமெனக் கூறப்படுகின்றது. எனவே, இதற்கான ஆளணிகளை... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, March 25th, 2019
நாட்டில் தலைநகர் கொழும்பிலும், அதனை அண்டியப் பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில்  சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிட்டு... [ மேலும் படிக்க ]

வடபகுதி உடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2019
தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு பனங்காய் தெற்கிற்கு தேங்காய் – கூட்டமைப்பு வீழ்த்திய இரண்டு காய்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, March 23rd, 2019
பொறுப்பு கூறல் என்பது இந்த நாட்டின் கடமை. தேசிய நல்லிணக்கத்தை நோக்கி செல்வதாகக் கூறும் உங்களது கடமை. உங்களைக் கொண்டு இதனை இப்போதல்ல, நல்லாட்சி என்ற அரசு ஆட்சிபீடமேறிய போதே... [ மேலும் படிக்க ]

ஜெனீவா பிரேரணை எதிர்ப்பதற்கும் வரவேற்பதற்கும் எதுவுமில்லாதது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Saturday, March 23rd, 2019
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் முடிவுற்றுள்ள போதிலும், அது தொடர்பிலான கருத்தபிப்பிராயங்கள் இனி வரக்கூடிய தேர்தல் வரையில் இலங்கையில் தென்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கைத்தொழில் துறையை மேம்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Saturday, March 23rd, 2019
எமது பகுதிகளைப் பொறுத்தவரையில், சிறு கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற குறிப்பிட்ட ஒரு துறையினர் தவிர்த்து, கைத்தொழிற்துறை என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே... [ மேலும் படிக்க ]

உயர் மட்டம் கவனம் எடுத்திருந்தால் தமிழர்களின் பிரச்சனைகள் எப்போதோ தீர்ந்திருக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 22nd, 2019
மத்திய அரசியல் தலைமைத்துவங்களின் பாரபட்சங்களாலும் தமிழ்த் தலைமைகளின் சுயலாப அரசியல் மற்றும் தவறான வழிகாட்டல்களாலும், நீண்டகால யுத்தத்திற்கு முகம் கொடுத்து ஈடுசெய்யமுடியாத... [ மேலும் படிக்க ]

தொலை நோக்கில்லாமல் சுயநோக்குடனேயே திட்டங்கள் வகுக்குப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 22nd, 2019
நம் நாட்டில் தொலைநோக்குடனான கொள்கைகள் தொடர்ந்து பேணப்படுவதில்லை. ஒவ்வொரு அமைச்சரும் தங்களது தனிப்பட்ட முத்திரை பதிக்கும் நோக்கோடு கொள்கைகளை மாற்றுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

நாற்புறமும் கடலிருந்தும் மீன்பிடித்துறை மேம்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
இலங்கை, கடலால் சூழப்பட்ட தீவு என பெருமிதமாக பேசப்படுகின்றது. ஆனாலும் நாம் இன்னும் மீன் அறுவடையில் தன்னிறைவு அடையவில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட தீவுகளை கொத்துக் கொத்தாக கொண்ட மாலைதீவு... [ மேலும் படிக்க ]