சிறப்புச் செய்திகள்

சூரிய மின் உற்பத்தி தொடர்பில் மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது தொடர்பில் எப்போதாவது ஆராய்ந்து பார்த்தீர்களா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 29th, 2019
தேசிய மின் கட்டமைப்புக்கு புறம்பாக சூரிய சக்தி வலுவைப் பயன்படுத்துவது தொடர்பில் கடந்த வரவு – செலவுத் திட்டத்தின்போது பிரஸ்தாபிக்கப்பட்டது. குறைந்த அளவில் மின் பாவனையை... [ மேலும் படிக்க ]

மின்சார நெருக்கடி ஏற்படுமென ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்தது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Friday, March 29th, 2019
இன்று இந்த மின் வெட்டு காரணமாக தொழில் முயற்சியாளர்கள் பலரும், வர்த்தக நிறுவனங்களைக் கொண்ட பலரும் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என்கின்ற... [ மேலும் படிக்க ]

நாட்டின் மின்வலு உற்பத்தி தொடர்பில் பொறிமுறையினை உருவாக்க இப்போதாவது முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, March 29th, 2019
இன்று இந்த நாட்டில் இருக்கின்ற எத்தனையோ அரச அலுவலகங்களை எடுத்துக் கொண்டால், பகல் வேளையிலும் மின்குமிழ்கள் இன்றி பணியாற்ற முடியாத நிலையிலான ஏற்பாடுகளிலேயே அவை அமையப் பெற்றுள்ளன.... [ மேலும் படிக்க ]

‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படவுள்ளது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 29th, 2019
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆரம்பிப்பதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு எமது மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கான பயணத்தை ஆரம்பிப்போம் என நாங்கள்... [ மேலும் படிக்க ]

தலைநகரின் குடிசன மற்றும் வாகன நெரிசல்களை கட்டப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, March 28th, 2019
கொழும்பு நகருக்குள் காணப்படுகின்ற வாகன நெரிசல்களையும், குடியிருப்புகளின் நெரிசல்களையும் அவதானத்;தில் கொண்டு, உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம்... [ மேலும் படிக்க ]

மொழிப் பரிச்சயம் இன்மை எமது மக்களை பலவழிகளிலும் பாதிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 28th, 2019
இன்றுவரையில் இந்த நாட்டில் தமிழ் மொழி மூலப் பரிச்சயம் மட்டுமே கொண்டுள்ள எமது மக்களால் வடக்கு மாகாணம் தவிர்ந்தும், கிழக்கில் ஒரு சில அரச நிறுவனங்களைத் தவிர்ந்தும் வேறு எந்தவொரு அரச... [ மேலும் படிக்க ]

இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதேச சபைகளுக்கே வழங்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, March 28th, 2019
அண்மையில் இடர் முகாமைத்துவ அமைச்சால் வறட்சியான காலத்தில் குடிதண்ணீர் சேவையை சிறப்பாக மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றுக்கு 15 ஆயிரம் லீட்டர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் சுகாதாரத்துறை முன்னேற்றம் குன்றியநிலையில் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Wednesday, March 27th, 2019
கடந்த 5 வருட கால வடக்கு மாகாண சபையின் ஆளுமை, அக்கறை மற்றும் முயற்சியின்மை காரணமாக வடக்கு மாகாண சபையினால் புறக்கணிக்கப்பட்டும், மத்திய அரசின் உதவிகளைக்கூட உதாசீனம் செய்யப்பட்டும்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, March 27th, 2019
ஒரு தேசிய வைத்தியசாலைக்கான தேவை வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது. இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை போன்றவற்றைத்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் சுதேச மருத்துவத்துறையை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, March 27th, 2019
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே ஏற்கனவே சுதேச மருத்தவத்துறையில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்த பல மருத்துவர்கள் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களால் பேணி... [ மேலும் படிக்க ]