சிறப்புச் செய்திகள்

நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, April 5th, 2019
வடக்கிலே எமது மக்கள் இந்த நாட்டில் ஏனைய மக்களைப் போல் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப, துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தெற்கிலே எமது மக்கள் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019
போதைப் பொருளுக்கு எதிராக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டு வருகின்ற பாரிய செயற்பாடுகள் வரவேற்கத்தக்க வகையிலேயே இடம்பெற்று  வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது போதைப்... [ மேலும் படிக்க ]

புவிச்சரிதவியல் பணியகத்தின் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, April 4th, 2019
புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கங்கள் பணியகமானது மிகவும் குறைந்தளவிலான அதிகாரிகளைக் கொண்டே இயங்குவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சுமார் 400 வரையிலான அதிகாரிகள் இருக்க வேண்டிய... [ மேலும் படிக்க ]

பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, April 4th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தில் புத்துவெட்டுவான், கொக்காவில், முதிரைச்சோலை போன்ற பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் மண்... [ மேலும் படிக்க ]

நிலைமாறுகால நீதி நாட்டுக்கு வருமோ தெரியாது ஆனால் நிலைமாறாகால அநீதி எப்போதும் ஓயாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019
தேசிய நல்லிணக்கம் என வாய்க்கூசாமல் பேசிக் கொண்டு, வெளிநாடுகளுக்கு காட்சிப்படுத்திக் கொண்டு உள்நாட்டில் இத்தகைய அபகரிப்புகளை மேற்கொண்டு மிகவும் மோசமான முறையில் செயற்படுகின்ற... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, April 4th, 2019
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழிருக்கின்ற காஞ்சிராமோட்டை கிராமத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு வனவளத் திணைக்களம் தடை விதித்து வருகின்ற ஒரு நிலைப்பாடு அங்கே... [ மேலும் படிக்க ]

அனைத்து ஆட்சியாளர்களின் காலத்திலும் எமது மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் – நர்டாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019
இந்த நாட்டில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோர் யாருடைய ஆட்சியில் காணாமற்போகச் செய்யப்பட்டனர் என்றொரு விடயம் தொடர்பில் சிலர் அத்தகைய சம்பவங்களை தெரிந்தோ, தெரியாமலோ, அல்லது... [ மேலும் படிக்க ]

மலையக மக்களுக்கு தனிவீட்டுத் திட்டம்: இந்திய உதவி வரவேற்கத்தக்கது – டக்ளஸ் எம்.பி.!

Thursday, April 4th, 2019
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசியலின் முதலாவது பரம்பரையும், அதனது இரண்டாவது பரம்பரையும் ஒரே விதமாக செயற்படுகின்றபோது, வடக்கில் தமிழ் மக்களும், மலையக தமிழ் மக்களும் தங்களது... [ மேலும் படிக்க ]

பிரித்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியும் மலையக மக்களின் உழைப்புச் சுரண்டல் நிறுத்தப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019
1823 களில் இந்த மக்கள் இந்தியாவின் புதுக்கோட்டை, திருச்சி,  கேரளா, கர்னாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து வறிய மக்கள் ஆயிரக் கணக்கில் கப்பல் மூலமாக மலையகத் தோட்டத் ... [ மேலும் படிக்க ]

மன்னார் புதைகுழியில் அதன் உண்மையையும் புதைத்துவிடாதீர்கள் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Tuesday, April 2nd, 2019
கடந்த கால யுத்த சூழலை முன்வைத்து இந்த நாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]