சிறப்புச் செய்திகள்

நடைபெற்ற வன்முறையை ஒட்டுமொத்த இலங்கை தேசமும் எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, May 3rd, 2019
முஸ்லிம் மக்களின் பெயரால் இலங்கையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வன்முறையை எந்த இன சமூகத்தின் பெயரால் நடத்தப்பட்டதோ அந்த இன சமூக மக்களே அதை முழுமையாக எதிர்த்துள்ளார்கள்.... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, May 2nd, 2019
எமது இளைஞர் யுவதிகளின் எதிர்கால அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான சூழ்நிலையையும் அதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான வியூகங்களை கடந்தகாலத்தில் நாம்... [ மேலும் படிக்க ]

தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 1st, 2019
பொருளாதார வீழ்ச்சியிலும் வறுமையிலும் இருக்கும் மக்களுக்கு சுய பொருளாதாரத் திட்டத்தை தூக்கி நிறுத்தாதவரை உழைப்பவர் உரிமைகள் குறித்து பேசி பயனேதும் கிடையாது. இந்த நிலை... [ மேலும் படிக்க ]

அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, April 24th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019)  தொடர் குண்டு வெடிப்புகளின் கோர வன்முறைகளால் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் முதலில் நான் அஞ்சலி மரியாதை செலுத்துகிறேன். தமது உறவுகளை பறி... [ மேலும் படிக்க ]

வன்முறை எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம்பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, April 24th, 2019
இன்று மீண்டும் பிரகடனப்படுத்தப்படும் அவசரகால சட்டமானது வன்முறையில் ஈடுபடுகின்றவர்களையும், வன்முறையாளர்களை நியாயப்படுத்துகின்றவர்களையும், அதைத் தூண்டிவிடுகின்றவர்களையும்,... [ மேலும் படிக்க ]

குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Sunday, April 21st, 2019
இலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது மனித குலத்திற்கு எதிரானதும் கண்டிக்கத்தக்கதுமான பயங்கரவாத தாக்குதல்களாகும். இந்தக் குண்டுவெடிப்புச்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் விஷேட புத்தாண்டு கொண்டாட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பிப்பு!

Monday, April 15th, 2019
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தாயக தேசத்தின் விடிவொன்றே தமிழ் மக்களின் புத்தாண்டு நிமிர்வாகும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, April 13th, 2019
வாழ்வெங்கும் வலிகளும் வதைகளும் சுமந்த எமது மக்களின் காலத்துயர்கள் யாவும் இரத்தப்பலிகளை தந்து மெல்லென அகன்று சென்றாலும், எமது மக்கள் சுமந்து நடந்த துயர்களுக்கு பரிகாரமாக நிரந்தர... [ மேலும் படிக்க ]

விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, April 5th, 2019
கட்டாந்தரையான இந்த நாட்டின் பொருளாதார வெளியில், வரவுகளை எதிர்பார்த்து, செலவுகளை அதிகரித்து முன் வைக்கப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான வரவு – செலவுத் திட்டமானது எமது மக்களின் வாழ்வில்... [ மேலும் படிக்க ]

‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, April 5th, 2019
நுண்கடன் தொல்லை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், வடக்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழுகின்ற சுமார் 45 ஆயிரம் பெண்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்... [ மேலும் படிக்க ]