சிறப்புச் செய்திகள்

நாட்டு மக்களின் நலன்கருதியும், தேசிய பாதுகாப்புக் கருதியும் உழைக்க முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, May 9th, 2019
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும், இன்னமும் அது தொடர்பில் ஒருங்கிணைந்த பொறுப்புக் கூறலுக்கு உங்களால் வர முடியாதுள்ளது.... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, May 9th, 2019
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில், மாவட்ட... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 8th, 2019
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தௌஹீத் கொள்கை அடிப்படையில் இயங்கும் பல அமைப்புக்கள் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமலும் அல்லது தூண்டாமலும் வெறுமனே சமய... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்து முன்னேற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, May 8th, 2019
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணிகின்ற ஆடைகள் தவிர்க்கப்படல் வேண்டும் எனக் கூறப்படுகின்ற – தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அப் பெண்கள் தலையை மூடிச் செல்கின்றபோது, பல்வேறு அரச... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு கவலையீனத்தால் இலங்கை நாடும் மக்களும் இழந்தது அதிகம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, May 8th, 2019
இந்த நாட்டைப் பொறுத்தவரையில், ஓர் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர்தான் அது தொடர்பில் அடியம், நுனியும் ஆராயப்படுகின்ற நிலை வழக்கமாகிவிட்டுள்ளது. அது இயற்கை அனர்த்தமாகட்டும், இத்தகைய... [ மேலும் படிக்க ]

சோதனை நடவடிக்கைகள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 8th, 2019
சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களில் சுமார் 130 – 140 பேர் வரையில் நாட்டுக்குள் இருக்கலாம் என்றே அரச தலைவரால் கூறப்பட்டு வருகின்ற போதிலும், அத் தொகையினை மீறிய வகையில் இன்று பலர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 8th, 2019
அண்மையில் நாட்டில் நடத்தப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டித்திருந்திருந்தோம். இந்த நாட்டில் பயங்கரவாதமானது எந்த வடிவில் - யாரின் மூலமாக... [ மேலும் படிக்க ]

குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, May 7th, 2019
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், மேற்படி குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு, பாதுகாப்பு வேலி அல்லது சுற்று மதில்களை அமைப்பதற்கும், காவலாளிகள் இல்லாத பாடசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, May 3rd, 2019
படையினரை முழுமையாக வேளியேற்றுவோம் என கோசமிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் நீண்டகால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை, அவ்வாறு அவர்கள் சிந்தித்திருந்தால் படையினரை இன்று... [ மேலும் படிக்க ]

வவுணதீவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட வேண்டும் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Friday, May 3rd, 2019
வவுணதீவு சம்பவம் குறித்து முன்னாள் புலிகள் இயக்க போராளி ஒருவர் சிறையில் இருக்கின்றார். ஆனால் வவுணதீவு சம்பவத்திற்கு தாமே பொறுப்பு என்று இன்று பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபட்டு... [ மேலும் படிக்க ]