சிறப்புச் செய்திகள்

நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, June 7th, 2019
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், வெறுப்புணர்வான கருத்துக்களையும்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு தெரு நாடகமானால் முதலீட்டாளர்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, June 7th, 2019
பாதுகாப்பு தொடர்புபட்ட அண்மைக்கால சம்பவங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை, அபிப்பிராயங்களை தாக்குவதாக உலக வங்கி தெரிவித்திருக்கின்றது. இன்று நீங்கள் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான... [ மேலும் படிக்க ]

புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, June 7th, 2019
நாட்டில் ஏற்கனவே சுமார் 14 இலட்சம் சமுர்த்திப் பயனாளிகள் இருக்கின்ற நிலையில், மேலும் 6 இலட்சம் பேருக்கு புதிதாக சமுர்த்தி உரித்துப் பத்திரம் வழங்குகின்ற நிகழ்வுகள் தற்போது... [ மேலும் படிக்க ]

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக உணர்வு ரீதியிலான யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, June 6th, 2019
இந்த நாட்டில் ஒரு பக்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வு ரீதியலான செயற்பாடுகளும், மறு பக்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வு ரீதியிலான செயற்பாடுகளும் சமாந்தரமான முறையில்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, June 6th, 2019
மதிப்பீடுகள் தொடர்பிலான விவாதத்தில் நாங்கள் கலந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும் எமது மக்கள் தங்களது சொந்த காணி, நலங்களை இழந்தவர்களாக, அந்தக் காணி, நிலங்களின் மிதிப்புகளை... [ மேலும் படிக்க ]

மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 4th, 2019
இன்று இந்த நாட்டிலே அரசியல் ரீதியிலாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை இந்த அரசாங்கம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறின்றி, தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

தேயிலையின் தரத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Tuesday, June 4th, 2019
எமது நாட்டின் அந்நியச் செலாவணியில் இன்னனமும் ஒரு நிரந்தரமான ஈட்டல் துறையாக விளங்குகின்ற தேயிலை உற்பத்தித் துறை தொடர்பில்கூட தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற... [ மேலும் படிக்க ]

தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 4th, 2019
இதுவரைக் காலமும் தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்து செயற்படாமல், கிடைத்த சந்தர்ப்பங்களை நாசமாக்கிவிட்டு, இனிமேல்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகச் சிந்தித்து நிதானதாகச்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Saturday, May 25th, 2019
இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு இலங்கைத்தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்மையில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் உங்களை... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்வு: பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை! 

Saturday, May 25th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கில் அதிகரிக்கப்பட்டிருந்த சோதனை சாவடிகளின் சோதனை நடவடிக்கைகளை மக்களுக்கு... [ மேலும் படிக்க ]