சிறப்புச் செய்திகள்

கொழும்புக் கழிவுகளுக்கே தீர்வில்லை : வெளிநாட்டுக் கழிவுகளால் யாருக்கு இலாபம்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 24th, 2019
அண்மையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்பேட்டை பகுதிக்குள்ளிருந்து பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற மருத்துவக் கழிவுகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

வியாபார நிறுவனங்கள் இனவாதத்தைக் கையாள்வதை நிறுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, July 24th, 2019
கடந்த ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின்போது அந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த பயங்கரவாதிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் நிதி உதவிகளை... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் புதிய உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்தப்படுவதுடன் தரமுயர்த்தப்படவும் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, July 23rd, 2019
தற்போது வடக்கு மாகாணத்திலே செயற்பட்டு வருகின்ற சில நிர்வாக அலகுகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் நான் பலமுறை இங்கே முன்வைத்து வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகரின் உரிமை யாருக்கு உரியது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 23rd, 2019
கொழும்பு துறைமுக நகரம் அல்லது சர்வதேச பொருளாதார நகரம் என்கின்ற இந்த கடலிலிருந்து பெறப்பட்ட பகுதியானது 446.6153 ஹெக்டயர் நிலப் பரப்பைக் கொண்டது எனக் கூறப்படுகின்றது. இந்தப் பகுதி... [ மேலும் படிக்க ]

கல்முனை உப பிரதேச செயலக கணக்காளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்? – நாடாளும்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 23rd, 2019
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரம் உயர்த்தல் தொடர்பிலான விடயத்திற்கு இன்று என்ன நேர்ந்திருக்கின்றது? என்பது தொடர்பில் எவ்விதமான பதிலும் இல்லை. அங்கே உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2019
இந்த நாட்டிலே கறுப்பு ஜூலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இன்றைய தினத்திலே, அதன் வேதனைகள் இன்னமும் மறையாதிருக்கின்ற நிலையில் மறக்காதிருக்கின்ற நிலையில் இந்த வருடம் மீள அதனை... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Tuesday, July 23rd, 2019
வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய ஈஸ்வர ஆலயம் அமையப்பெற்றிருந்ததான வாவெட்டி மலையானது முல்லைத்தீவு மாவட்டத்திலே உயர்ந்த... [ மேலும் படிக்க ]

எதிரியை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை கொலை முயற்சி குற்றவாளி தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்!

Friday, July 19th, 2019
களுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலுடன் தொடர்புடைய 14 ஆவது குற்றவாளியை கருணை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என ஈழ... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே தமிழ் மக்களின் அபிலாஷைகளை தடுக்கின்றது – தீவக கல்வி அதிகாரிகள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 19th, 2019
இலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு கொடுக்காது தமது சுய தேவைகளுக்காக தரகு அரசியல் செய்துகொண்டிருக்கும் தமிழ் அரசியல் தரப்பினரால் தமிழ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பவர்களுக்கே ஆதரவு – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களிம் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, July 17th, 2019
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ்... [ மேலும் படிக்க ]