சிறப்புச் செய்திகள்

ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, July 31st, 2019
எமது மக்களின் பெரும்பாலான வாக்குகளை கொள்ளையிட்டுள்ள தரகு அரசியல் நடத்தும் தமிழ்த் தரப்பு, அந்த வாக்குகளை இந்த அரசுக்கு ஆதரவு என்ற பெயரில் மீற்றர் வட்டிக்கு விட்டு, பணம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் இந்த அரசுக்காவது தெரியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 31st, 2019
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, வெலிசற கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை அமெரிக்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கடந்த 24ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 31st, 2019
கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற அவசர காலச் சட்டமானது, எமது சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டதைப் போலவே அதன் தற்போதைய... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Tuesday, July 30th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான தீர்வை எட்டுவேன்– டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Sunday, July 28th, 2019
ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினையில் கணிசமானவற்றுக்கு தீர்வை எட்டிக்காட்டுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

1000 விகாரைகள் அமைக்க 2 கோடி கப்பம் வாங்கியவர்கள் கூட்டமைப்பினர் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, July 28th, 2019
கடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு  எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு... [ மேலும் படிக்க ]

வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!

Sunday, July 28th, 2019
கடந்த ஆட்சியின் போது வெளிவாரி உள்வாரி என என்ற வேறுபாடு இன்றி அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த அரசு வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்துள்ளது. இதற்கு வடமாகாணத்தை... [ மேலும் படிக்க ]

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேரின் வெள்ளோட்டம் இன்று: டக்ளஸ் எம்.பி. கலந்து சிறப்பிப்பு!

Sunday, July 28th, 2019
புதிதாக கட்டுமாணம் செய்யப்பட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேரின் வெள்ளோட்டம் இன்றையதினம் பெருந்திரளான பக்தர்கள் புரைசூள நடைபெற்றது. இந்த வெள்ளோட்ட நிகழ்வில் ஈழ... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளுக்கு டக்ளஸ் எம்.பியின் முயற்சியால் தீர்வு!

Saturday, July 27th, 2019
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க 200 ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

‘யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 26th, 2019
'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள், வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” என்று எமது மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது. இந்தக் கூற்றினை வலுப்படுத்தும் வகையிலேயே இன்று... [ மேலும் படிக்க ]