சிறப்புச் செய்திகள்

அடுத்த ஐந்து வருடத்தில் தீவக பகுதியை செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றுவேன் – தீவகத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, September 26th, 2019
வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் நாம் பங்காளிகளர்களாக இருப்பதுடன் எம்மை நோக்கி நம்பிக்கையுடன் தமது அரசியல் பலத்தை தமிழ் மக்கள் தருவார்களேயானால் கடந்த காலங்களில் எமது மக்கள் பட்டுவரும்... [ மேலும் படிக்க ]

ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும் – யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர்களுடனான சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, September 25th, 2019
தொழிற் சங்கங்கள் அமைக்கப்படுவதானது ஒவ்வொரு தொழிலாளர்களுக்குமான பாதுகாப்பையும் அவர்களுக்கான பலத்தையும் கொடுப்பதற்காகவே அன்றி அந்த சங்கத்தின் சுயநலன்களுக்காகவோ தனிப்பட்ட... [ மேலும் படிக்க ]

வீட்டுத் திட்டத்தை பூர்’த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் : டக்ளஸ் எம்பியிடம் புன்னாலைக்கட்டுவன் 30 வீட்டுத் திட்ட பாதிக்கப்பட்ட பயனாளிகள் கோரிக்கை!

Wednesday, September 25th, 2019
வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு போதாமை காரணமாக புன்னாலைக்கட்டுவன் 30 வீட்டுத் திட்டம் முழுமையாக்கப்படாது காணப்படுவதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் இதற்கான தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி பெறும் வெற்றி தமிழ் மக்களின் நிரந்தரமான வெற்றி – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Tuesday, September 24th, 2019
வாக்குறுதிகளை வழங்கி ஆரசியல் கட்சிகளும் அதனை முன்னிறுத்திய தரப்பினரும் வெற்றிகண்டு கொள்வதால் வாக்களித்த சிறுபான்மை இன மக்கள் தமது எதிர்பார்ப்புக்கள் எதுவும் கிடையாத நிலையில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் காலத்தில் நியமனங்களை வழங்குவது தமிழ் தேர்தல் நாடகம் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Tuesday, September 24th, 2019
ஆட்சி அதிகாரத்திற்கு முண்டுகொடுத்து நான்கரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை தமிழ் இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட நலன்களில் அக்கறை செலுத்தியிராத தமிழ் தேசியக்... [ மேலும் படிக்க ]

நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம்: கடுமையாக கண்டிக்கிறது ஈ.பி.டி.பி!

Tuesday, September 24th, 2019
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விழாவாகக் கேணியில் மறைந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட சம்பவமானது எமது மக்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தீர்வு கிட்டும் – பல்கலைக்கழக நியமனத்தில் உள்ளீர்க்கப்படாத உழியர்களிடம் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, September 23rd, 2019
தொழிற்சங்கங்களின் உறுதிமிக்க போராட்டங்களூடாகவே ஒவ்வொரு ஊழியரும் தத்தமது தொழில்துறைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள  முடியும் அந்தவகையில் பொதுச் சேவைகளுக்கு... [ மேலும் படிக்க ]

அணுகுமுறைகளே எமக்கான உரிமையையும் தீர்வுகளையும் வென்றெடுத்து தரும் – கட்சியின் தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, September 22nd, 2019
எமது மக்களுக்கு அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளால் காலாகாலமாக வெற்றிகண்டுவருவது அரசியல் கட்சிகளே அன்றி எமது மக்கள் இன்றுவரை வெற்றிகாணவில்லை. இந்த துயரம் மிக்க வரலாறு... [ மேலும் படிக்க ]

வவுனியா தரணிக்குளம் கிராமத்தில் டக்ளஸ் எம்.பி. தலைமையில் மரநடுகை விழா!

Saturday, September 21st, 2019
வவுனியா மாவட்டத்தின் தரணிக் குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மரநடுகை திட்டமொன்று இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மானுடம் வாழுகின்றவரை சந்திரசிறி கஜதீர சகோதரயாவின் நாமம் என்றென்றும் நிலைத்திருக்கும் – அனுதாபப் பிரேரணையில் டக்ளஸ் எம்.பி. புகழாரம்!

Friday, September 20th, 2019
இலங்கை கம்யூனிஸக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த அமரர் சந்திரசிறி கஜதீர சகோதரயா அவர்கள், இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் வலுப்பெற வேண்டும்... [ மேலும் படிக்க ]