சிறப்புச் செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெடுந்தீவு கடலில் கைதான கடற்றொழிலாளர்களை விடுவிக்க முயற்சி – டக்ளஸ் எம்பி தெரிவலிப்பு!

Monday, October 21st, 2019
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடலோர படையினரால் கைதுசெய்யப்பட்ட 18  யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியச் சிறைகளில் இருக்கும் கடற்றொழிலாளர்களது விடுதலையை வரவுள்ள... [ மேலும் படிக்க ]

கோட்டபய வெற்றிபெற்றால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் – டக்ளஸ் எம்.பி.உறுதி!

Monday, October 21st, 2019
வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரவு கொடுக்கும் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்றால் இதுவரை விடுவிக்கப்படாது சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை நிச்சயம் நாம் உறுதி... [ மேலும் படிக்க ]

மலரவுள்ள புதிய ஆட்சியில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தர கடுமையாக உழைப்பேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, October 20th, 2019
நாம் எந்தவொரு செயற்பாட்டை முன்னெடுத்தாலும் அது மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதே எமது எண்ணமாக இருந்துவறுகின்றது. அந்தவகையில் நாம் செய்த சேவைகளையோ அன்றி பெரும்பணிகளையோ நாம்... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு – டக்ளஸ் எம்.பி!

Sunday, October 20th, 2019
வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதை இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் நாம் கூறும் வேட்பாளரான கோட்டபய ராஜபக்‌ஷவை வெற்றிபெறச்... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுதாருங்கள்: டக்ளஸ் எம்.பியிடம் ஒட்டிசுட்டான் கரடிப்புலவு மக்கள் கோரிக்கை!

Sunday, October 20th, 2019
எமது பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர் தீர்வுகள் இதுவரை பெற்றுத்தரப்படாமையால் நாம் நீண்டகாலமாக குடி நீர் மட்டுமல்லாது ஏனைய தேவைகளுக்குமான நீரை பெற்றுத்தருமாறு... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளுங்கள் – ஒலுமடுவில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Sunday, October 20th, 2019
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதனூடாக உங்கள் எதிர்காலம் சிறந்த முறையில் உருவாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கோட்டபயவின் வெற்றியில் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்: மறவன்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு.

Saturday, October 19th, 2019
வறிய மக்களின் அவல வாழ்வு மாற்றம்பெற்று அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வியல் முறையில் வெற்றிகொள்ள வேண்டும் எனதே எமது நோக்கமாகும். அத்தகைய ஒரு உறுதிமிக்க சூழ்நிலையை... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் சமூகப் பிரமுகர்கள் – டக்ளஸ் எம்.பி. இடையே விசேட சந்திப்பு!

Saturday, October 19th, 2019
வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் சமூகப் பிரமுகர்களுடன் விசேட சந்திப்பொன்றை... [ மேலும் படிக்க ]

எமது பூர்வீக இருப்பிடங்களை பாதுகாத்து தாருங்கள் : டக்ளஸ் எம்.பி.யிடம் பாதிக்கப்பட்ட குருநகர் பகுதி மக்கள் கோரிக்கை!

Friday, October 18th, 2019
யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் வடிகால் புனரமைப்பால் நடவடிக்கை மூலம்  நான்கு தசாப்தங்களாக தமது வாழிடங்களை அமைத்து வாழும் பல குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இழக்கும்... [ மேலும் படிக்க ]

மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, October 18th, 2019
மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும். ஆனால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் அவ்வாறு காணப்படவில்லை. மக்களது நலன்களை பாதிக்கும் எந்தவொரு... [ மேலும் படிக்க ]