சிறப்புச் செய்திகள்

வன்னேரிக்குளம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் வீண்போகாது – டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை தெரிவிப்பு!

Saturday, October 26th, 2019
வன்னேரிக்குளம் பிரதான வீதியின் அபிவிருத்தியிலேயே எமது கிராமத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. வீதி புனரமைக்கப்பட்டால் தான் எமது பகுது மக்களின் வாழ்க்கை முறையும் வாழ்வாதாரமும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் நிறையவே உள்ளன – வவுனியா ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி.!

Saturday, October 26th, 2019
ஜனாதிபதி வேட்பளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகளும் பொறிமுறைகளும் நிறையவே... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு!

Saturday, October 26th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைலைமையில் வவுனியா வாடி வீட்டில் நடைபெற்றது. இதன்போது... [ மேலும் படிக்க ]

விரைவில் கிளிநொச்சி – வலப்பாடு பிரதான வீதி புதுப்பொலிவு பெறும் – டக்ளஸ் எம்.பி நம்பிக்கை தெரிவிப்பு!

Wednesday, October 23rd, 2019
ஆட்சி மாற்றத்துடன் கிளிநொச்சி வலப்பாடு பிரதான வீதி புதுப்பொலிவு பெறும். அதற்கான செயற்பாடுகளை  நான் நிச்சயம் முன்னெடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எமது வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பாளர்கள் – டக்ளஸ் எம்.பி.!

Tuesday, October 22nd, 2019
நாம் ஆதரவு கொடுக்கும் வேட்பாளர் வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் உருவாக நீங்கள் எம்மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் நான் உங்களுக்கு கூறும் வாக்குறுதிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத்தாருங்கள் – டக்ளஸ் எம்பியிடம் மன்னார் நடுக்குடா பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, October 22nd, 2019
நீண்டகாலமாக வாழும் காணி நிலங்களுக்கு உரிமங்கள் வழங்கப்படாமையால் தாம் பல வாழ்வாதார வாய்ப்புக்களை இழந்து வருவதுடன் குறித்த காணிகள் பறிபோகு நிலையும் உருவாகியுள்ளதால் தமது... [ மேலும் படிக்க ]

13 ஐ கோட்டபய ஏற்றுக்கொள்வார்: தமிழ் மக்களுகளின் பிரச்சினைகளுக்கு அதனூடாகவே தீர்வு – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, October 22nd, 2019
தமிழ் மக்களை தேவையற்ற கதைகளையோ பரப்புரைகளையோ செய்து ஏமாற்றிக்கொண்டிராது தெளிவான நேர்மையான கருதுக்களையும் வாக்குறுதிகளையும் கூறி அவர்களது வாக்குகளை பெற்று பிரச்சினைகளுக்கான... [ மேலும் படிக்க ]

திருக்கேதீச்சர ஆலயத்தின் பாரம்பரியங்களையும் மகிமையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுதருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் ஆலய நிர்வாகம் கோரிக்கை!

Tuesday, October 22nd, 2019
பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் பாரம்பரியங்களையும் மகிமையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் செயலாளர் நாயகம்!

Tuesday, October 22nd, 2019
பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். இன்றையதினம் மன்னார்... [ மேலும் படிக்க ]

பனை தென்னைவளம் சார் தொழில்துறை மீண்டும் புத்துயிர்பெறும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, October 21st, 2019
வடக்கு மக்களின் வாழ்வாதாரங்களுடன்  பெரும் பங்கு வகிக்கும் பனை தென்னைவளம் சார் தொழில்துறையில் கடந்த ஆட்சியில் நாம் புதிய பரிமாற்றங்களுடன் பல செயற்றிட்டங்களை உருவாக்கி... [ மேலும் படிக்க ]