சிறப்புச் செய்திகள்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய கடல் வள தொழில் துறை முயற்சிகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, December 7th, 2019
கடல் தொழில் நீரியல் வள அதிகாரிகளுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய கடல் வள தொழில் துறை முயற்சிகள் தொடர்பில் கடல் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தற்போதைய போக்கு கடவுள் வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலையை உருவாக்கும்- அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா!

Saturday, December 7th, 2019
தமிழ் மக்களின் தற்போதைய போக்கானது கடவுள் வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலையை உருவாக்கும் நிலையை தோற்றுவித்துள்ளதாக கடற் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளம் தொடர்பில் நேரில் ஆய்வு!

Friday, December 6th, 2019
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரணைமடு பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து குளத்தின் நிலைமைகளை பாரவையிட்டுள்ளார். கிளிநொச்சி பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இரணைமடு குளத்தின்... [ மேலும் படிக்க ]

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம் பொதுப் பவனைக்கு வரும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 6th, 2019
பல மில்லியன் ரூபா செலவில் வவுனியா நகரப் பகுதியில் புதிதாக பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தும் அது இதுவரை பொதுப்பாவனைக்கு வழங்கப்படாதிருக்கும் அவல நிலைக்கு... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்ட அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவை இடையே காணப்படும் முரண்பாடுகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 6th, 2019
வவுனியா மாவட்ட அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவையாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக தீர்வு காணப்படாதிருக்கும் பிரச்சினைக்கு அடுத்த சில நாட்களில் தீர்வுகாணப்படும் என கடற்தொழில்... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையின் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்கவும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு !

Monday, December 2nd, 2019
பேலியகொடயில் அமைந்துள்ள மத்திய மீன் விற்பனைச் சந்தை கட்டிடத்தொகுதியின் வெளிப்புற வீதிக் கட்டமைப்பின் மறு சீரமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு கால்வாய் புனரமைப்புப் போன்ற பணிகளை... [ மேலும் படிக்க ]

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடுப்பங்களின் மேம்பாட்டிற்கு விஷேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Saturday, November 30th, 2019
பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை உள்வாங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விசேட திட்டம் ஒன்றை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முன்னோடி முயற்சியாக... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூறியிருக்கும் இந்திய பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிப்பு!

Friday, November 29th, 2019
13 வது திருத்த அமுலாக்கமே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு சமவுரிமை – கௌரவம் என்பவற்றை உறுதிப்படுத்தும் நிலையான செயற்பாடாகும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இன்று... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பயனுள்ள வகையில் கடற்றொழில் செயற்பாடுகள் அமையவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 29th, 2019
கடற்றொழிலை நம்பி வாழும் மக்களுக்கு பயனுள்ள வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் எமது அமைச்சின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – புத்தளம் மீனவர் கூட்டுறவுசங்கங்களின் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 29th, 2019
மீனவர் கூட்டுறவுச் சங்கங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை உள்வாங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விசேட திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் முதற் கட்டமாக... [ மேலும் படிக்க ]