சிறப்புச் செய்திகள்

சுழிபுரம் மேற்கு அலைமகள் முன்பள்ளி கட்டடத்தை பாடசாலை சமூகத்திடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, December 8th, 2019
சுழிபுரம் மேற்கு அலைமகள் முன்பள்ளிக்கான் நிரந்தர கட்டடத்தை கடல் தொழில் மற்றும் நீரியல் மூலவள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து... [ மேலும் படிக்க ]

அராலி மினங்குப்பிட்டி வீதி புனரமைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 8th, 2019
நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாது கடல்தொழிலாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவரும் அராலி கிழக்கு மினங்குப்பிட்டி வீதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி காலத்தில் வடக்கில் நடந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 8th, 2019
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வடமாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகாக்கும் வகையில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Sunday, December 8th, 2019
இலங்கை மற்றும் இந்திய கடல்தொழிலாளர்கள் இடையே நடைபெற்றுவந்த நிலையில் இடை நிறுத்தப்பட்ட பேச்சுக்கள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு இருநாட்டு கடல்தொழிலாளர்களும்  எதிர்கொண்டுவரும்... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட க.பொ.த (சாதாரண) மாவணர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, December 8th, 2019
அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள கல்வி பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள். தொடர்பாக ஆராய்ந்து அவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக அறிக்கை... [ மேலும் படிக்க ]

அடைமழையால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் ஆலோசனை!

Sunday, December 8th, 2019
தற்போது நாட்டில் நிலவும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொள்ளவேண்டிய உடனடி... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசாவின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் வழங்கிவைப்பு!

Saturday, December 7th, 2019
கடல் தொழில்லில் ஈடுபட்டிருந்த வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இழப்பீட்டு தொகையாக 10 இலட்சம் ரூபா... [ மேலும் படிக்க ]

வடமராட்சி பிரதேசத்தில் நீரியல் வள உயிரின உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Saturday, December 7th, 2019
வடமராட்சி பிரதேச நீரியல் வள உயிரின உற்பத்திகளை அதிகரிப்பது வளர்ப்பது மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சு அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

தீவக கடற்தொழில் வள மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொது அமைப்புகளுடன் ஆராய்வு!

Saturday, December 7th, 2019
தீவுப் பகுதியில் நீரியல் வள உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சு அதிகாரிகள் மற்றும் துறைசார் அமைப்புகளுடன் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இடமாற்றம் பெற்றுத் தாருங்கள்: முலைத்தீவில் பணிபுரியும் பொருளாதார உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் கோரிக்கை!

Saturday, December 7th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்த்கில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிலையில் இதுவரை இடமாற்றம் வழங்கப்படாமையால் பாதிக்கப்பச்டுள்ள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கு... [ மேலும் படிக்க ]