சிறப்புச் செய்திகள்

வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!

Wednesday, December 18th, 2019
மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவை தரம் 3 : நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 18th, 2019
அதிபர் சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி அடைவு மட்டத்தை எட்டியிருந்த நிலையில் நியமனம் வழங்கப்படாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடற்றொழில் நீரக வள... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு விசேடகுழு நியமிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்!

Monday, December 16th, 2019
பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள வடகடல்(நோர்த்சீ) நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேடகுழு ஒன்றை அமைக்கவிருப்பதாக கற்றொழில் நீரகவள மூலங்கள் அமைச்சர் ... [ மேலும் படிக்க ]

வடக்கின் குடிநீர் பிரச்சினையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை! யப்பான் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார்!

Monday, December 16th, 2019
வடக்கு மாகாணத்தில் குடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு யப்பானிய அரசாங்கத்தின் உதவியை கடற்றொழில் நீரகவள மூலங்கள் அமைச்சர்  வடக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார். இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

மோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Saturday, December 14th, 2019
நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில் சார்பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்கவேண்டிய கடப்பாடுதனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள்... [ மேலும் படிக்க ]

இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலை தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, December 14th, 2019
பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் எதிர்காலம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடுவதற்கு கடற்றொழலில் நீரவ வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். – நோர்வேயிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Friday, December 13th, 2019
மீன்பிடித் துறையை விருத்தி செய்வதற்கான அதிகளவான முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாகவும், குறிப்பாக கடற்றொழில்சார் செயற்பாடுகளில் பின்தங்கியிருக்கும் வடக்கு... [ மேலும் படிக்க ]

மன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதற்கு அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா உறுதி!

Wednesday, December 11th, 2019
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்சார்ந்து சிந்திக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருப்பது சிறப்பானது என்று மதத் தலைவர்கள் தெரிவிப்பு!

Wednesday, December 11th, 2019
மக்களின் நலன்சார்ந்த சிந்தனைகளையும் துடிப்பான செயற்பாட்டினையும் வெளிப்படுத்தக் கூடிய ஒருவரான மூத்த அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள்... [ மேலும் படிக்க ]

வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பயன்!

Monday, December 9th, 2019
வவுனியா அரச - தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்... [ மேலும் படிக்க ]