சிறப்புச் செய்திகள்

காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 21st, 2019
வடபகுதியில் நலிவுற்று கிடக்கும் தொழில் துறையை மீளவும் கட்டியெழுப்பும் முயறையாக காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிறைவுக்குவந்தது!

Saturday, December 21st, 2019
யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று இரவு யாழ் நகர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் தொழில் துறைகளை உருவாக்குவது தொடர்பில் இந்திய துணைத் தூதுவர் குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Friday, December 20th, 2019
வடக்கு மாகாணத்தில்  தொழில் துறைகளை  மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உருவாக்குவது தொடர்பில்  இந்திய துணை தூதுவர் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கடல்தொழில் மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 20th, 2019
மக்களைப் பாதிக்கும் அனைத்துவித சட்டவிரோத செயற்பாடுகளும் விரைவில் கட்டுப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க விரைவில் சமூக அக்கறையாளர்களை அழைத்து ஆராயவுள்ளேன்.... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 20th, 2019
தீவகப்பகுதி மட்டுமல்ல நாட்டின் எப்பகுதியிலும் முதலிட்டாளர்கள் அந்தந்த பிரதேசங்களினது மக்களினதும் நலன் சார்ந்து செயற்படும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதுடன்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தோற்றுவித்தவர்கள் நாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! 

Friday, December 20th, 2019
ஈ.பி.டி.பியின் செயற்பாடுகள் தீவக பிரதேசங்களை மட்டும் உள்ளடக்கியதாக ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது இலங்கையில் வாழும் தமிழ் அனைத்து மக்களது அபிலாஷைகளையும் நிறைவு செய்து கொடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, December 19th, 2019
பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதுதொடர்பான அறிக்கை ஒன்றை உடனடியாக... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Thursday, December 19th, 2019
கடந்த ஆட்சிக்காலத்தில் வெடுக்குநாரி விவகாரத்திற்கு தீர்வுகாணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்திய தடங்கல் காரணமாக குறித்த பிரச்சினை... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் பாரிய கடலட்டை கிராமம்: 350 பேருக்கு வேலை வாய்ப்பு – வருடாந்தம் 3 கோடி வருமானம்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை !

Thursday, December 19th, 2019
இரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, December 18th, 2019
கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் துரிதமான வினைத்திறன் மிக்க செயற்பாட்டினால் விரைவில் விடுதலையாகி நாடு திரும்பியுள்ளதாக எல்லை தாண்டிய... [ மேலும் படிக்க ]