சிறப்புச் செய்திகள்

இரணைமடு அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 29th, 2019
வடக்கின் பாரம்பரிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை எமது எதிர்கால சந்ததியினரும் உண்ணவேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவு விற்பனை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை ஊழியர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

Saturday, December 28th, 2019
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சங்கத்தின் எதிர்கால தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சருடன் கலந்துரையாடினர். ... [ மேலும் படிக்க ]

அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 28th, 2019
அபரமாமேஸ்வரா வீதி திருநெல்வேலியில் அம்மாச்சி பாரம்பரிய உணவு விற்பனை நிலையத்தை கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்த... [ மேலும் படிக்க ]

உணர்வுகளுடன் செயற்படுங்கள் – சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 28th, 2019
மக்களின் நலன்களிலும் கட்சியின்மீதும் உணர்வுடனும் விசுவாசத்துடனும் சேவையை முன்னெடுத்துச் செல்லுங்கள் என கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பகைமைகளால் எதையும் சாதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 28th, 2019
யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர் போக்குவரத்து சேவையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நந்திக்கடல் ஆளமாக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019
நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டு அக்கடற் பகுதியை நம்பி வாழும் மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019
எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவையை விரிவுபடுத்துவதுடன் பொருளாதார ரீதியிலும் அவர்களை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019
எமது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் இறந்துபோன உறவுகளை நினைவேந்துவதற்கு நினைவுச் சதுக்கம் பொதுத் தூபி என்பனவற்றை நிறுவி அதனூடாக அவர்களுக்கான கௌரவத்தை வழங்குவதற்கு உரிய முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

தேசியம் பேசி வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் சென்று இனி ஒரு தடவையேனும் ஏமாறாதீர்கள் – முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019
தேர்தல் காலங்களில் தேசியம், சாதி, கூட்டு என்று கூறிக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்டு வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் எதிர்காலத்திலும் எமது மக்கள் செல்வார்களேயானால்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லை மாவட்டத்திற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

Friday, December 27th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் மற்றும் மக்களது தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக கடல்தொழில் மற்றும் நீதியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்... [ மேலும் படிக்க ]