சிறப்புச் செய்திகள்

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

Thursday, January 9th, 2020
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவகத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திடீர் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு> மோதரை... [ மேலும் படிக்க ]

தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்: அதில் மாற்றம் ஏதுமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 8th, 2020
தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுமேயன்றி எச்சந்தர்ப்பத்திலும் அதில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவே அமைச்சரவையில் இணைந்துள்ளேன் – தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 8th, 2020
தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவும் நல்லிணக்க அடையாளமாகவும் இந்த அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரத்தில் பங்கெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையில் கள ஆய்வு தீவிரம்!

Wednesday, January 8th, 2020
தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி களப்புகளில் சுமார் 40 இலட்சம் மீன் குஞ்சுகளையும் 40 இலட்சம் இறால் குஞ்சுகளையும் இடுவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால்... [ மேலும் படிக்க ]

யாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும்:என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Sunday, January 5th, 2020
யாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும். என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 5th, 2020
மன்னார் மாவட்டத்தில் காணப்படும் கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுத்தரப்பட்டு கடற்றொழிலை நம்பி வாழும் மக்களது வாழ்வாதாரத்துடன் அவர்களது பொருளாதாரமும்... [ மேலும் படிக்க ]

மன்னார் பனங்கட்டி கொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு!

Sunday, January 5th, 2020
மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் பனங்கட்டிகொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது... [ மேலும் படிக்க ]

ஐ.தே.மு – கூட்டமைப்பு கூட்டாட்சியில் யாழ்ப்பாணத்திற்கு அநீதி: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 3rd, 2020
நல்லாட்சி என்று சொல்லப்பட்ட கடந்த ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, யாழ்;பபாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற  சென்னை விமான... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடுத்து அமைச்சரவையில் தீர்மானம்!

Thursday, January 2nd, 2020
காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண்பதற்கு விசேட... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்க புதிய கட்டிடம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!

Thursday, January 2nd, 2020
கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் கடற்றொழில் தொடர்பான சட்டங்கள் பின்பற்றப்படுத்தப்படுவதை... [ மேலும் படிக்க ]