சிறப்புச் செய்திகள்

மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன.அனுமதிக்க முடியாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 17th, 2020
இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்களில் பெரும்பாலானவை வினைத்திறனான பராமரிப்பு இன்றி அவற்றின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிப்பதாகவும் தற்போதைய... [ மேலும் படிக்க ]

தமிழர்களை ஆபத்து வேளையில் கைவிட்ட சர்வதேசம் அரசியல் தீர்வை ஒருபோதும் கொண்டுவராது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 16th, 2020
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலங்கைக்குள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகள் வந்து எமக்கான தீர்வுகளை பெற்றுத் தரமுடியாது. அழிவு யுத்தம் நடைபெற்ற போது எமது... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம்: விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 16th, 2020
இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகின்றபோதும் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பாவித்து கடல் வளங்களையும் அழித்தும் வருகின்றனர். இவ்விடயம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கு விரோதமாக அரசு செயற்பட்டால் அமைச்சர் டக்ளஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Thursday, January 16th, 2020
எமது அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாகவோ அவர்களின் அபிலாசைகளுக்கு மாறாகவோ செயற்படப் போவதில்லை. நாம்  தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுவோமாக இருந்தால் எமது அமைச்சரவையில் இருக்கும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சின் தைப் பொங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்: மோதரை விஷ்னு ஆலயத்தி்ல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு பூசை வழிபாடு!

Wednesday, January 15th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் தைப் பொங்கல் நிகழ்வு பேலியகொட மீன் சந்தையில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. உழவர்... [ மேலும் படிக்க ]

மகிழ்ச்சிப் பெரு வாழ்வின் நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம்! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 14th, 2020
பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை தமிழ் மக்கள்  கொண்டாடி மகிழும் நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம் என  ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்,  கடற்றொழில் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, January 14th, 2020
“நோர்த் சீ” எனப்படும் வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் விசேட... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தை – இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் – மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

Sunday, January 12th, 2020
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகம், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் மற்றும் பேலியகொட மீன் சந்தை ஆகியவற்றிற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்ய பங்களாதேஷின் ஒத்தாசைகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி!

Friday, January 10th, 2020
நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுபவத்தினையும் உதவிகளையும் வரவேற்பதாகவும் குறுகிய காலத்தில் நன்னீர் மீன் வளர்ப்பில்... [ மேலும் படிக்க ]

புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்!

Thursday, January 9th, 2020
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மோதரை பிரதேச மீனவ மக்களுக்கான நிதியுதவி இதுவரை காலமும் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]