சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள யாழ். ஸ்ரான்லி வீதியில் திரண்ட மக்கள்!

Friday, January 31st, 2020
கடந்த 5 வருட ஆட்சிக் காலத்தில் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட யாழ் மாவட்ட மக்கள் தமது வாழ்வியல் தேவைக்கான கோரிக்கைகளுடன் கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கீரிமலை வலித்தூண்டல்றோ.க.த.க.பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றி சிறப்பிப்பு!

Thursday, January 30th, 2020
கீரிமலை வலித்தூண்டல் றோ.க.த.க.பாடசாலையின் 2020 ஆம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சின் நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமனம் !

Thursday, January 30th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நோர்த் சீ எனப்பிடும் வடகடல் நிறுவனம் மற்றும் NARA என்படும் தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கான... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு தொழில் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் – – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 29th, 2020
கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தி கடற்றொழில் துறையில் விரைவான அபிவிருத்தியை எட்டுவற்கு தொழில் தொடர்பான நம்பிக்கையை கடற்றொழிலாளர்கள் மத்தியில்... [ மேலும் படிக்க ]

பறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்!

Monday, January 27th, 2020
சட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு கடல் வளங்களும் அழிக்கப்டுவதாக முறையிட்டுள்ள பூநகரி பிரதேச... [ மேலும் படிக்க ]

நந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்: உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை!

Saturday, January 25th, 2020
நந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்வளர்ப்பிற்கு ஏதுவான சூழலை எற்படுத்துவன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

மக்கள் விரும்பிய ஆட்சி உருவாகுவதற்கு அயராது உழைத்தவர் அமரர் ரஞ்சித் டி சொய்சா – அனுதாபப் பிரேரணையில் அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா!

Saturday, January 25th, 2020
பல்துறை திறமைகளைக் கொண்டிருந்த ரஞ்சித் டி சொய்சா அவர்களது திடீர் மரணமானது எமது நாட்டுக்கும் நேர்மையான அரசியலுக்கும் பாரிய இழப்பாகும் என்று தெரிவித்துள்ள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மீன் உணவு உற்பத்திப் பிரிவு ஸ்தாபிப்பு!

Friday, January 24th, 2020
தேசிய நீர்வாழ் உயரின வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மீன் உணவு உற்பத்திப் பிரிவின் ஆரம்ப நிகழ்விற்கான முதலாவது அழைப்பிதழை கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய சிறப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Thursday, January 23rd, 2020
கொழும்பு விபுலானந்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பகிர்தளிக்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் – கனடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, January 22nd, 2020
கனடிய அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக மேம்பாட்டு திட்;டங்களில் ஆழ்கடல் மற்றும் நன்னீர் மீன்பித் துறைசார்ந்தோரும் பயனடையும் வகையில் மேற்கொள்ளக் கூடிய... [ மேலும் படிக்க ]