சிறப்புச் செய்திகள்

அராலித்துறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்!

Sunday, February 16th, 2020
யாழ்ப்பாணம் அராலித்துறை பிரதேசத்தில் நவீன முறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசதத்தை கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில்... [ மேலும் படிக்க ]

தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை!

Saturday, February 15th, 2020
தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் மீண்டும்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது!

Friday, February 14th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் கௌரவ அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடல்!

Thursday, February 13th, 2020
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகாரமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப்... [ மேலும் படிக்க ]

சர்வதேசத்துடன் உறவை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியே இலங்கையின் இலக்குமியன்மார் சுதந்திர தின நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

Thursday, February 13th, 2020
இலங்கை - மியன்மார் ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்படுகின்ற இராஜதந்திர மற்றும் சிநேகபூர்வ உறவுகள் மேலும் விரிவடைந்து இரண்டு நாடுகளின் பிரஜைகளும் பலனடையும் வகையில் அவை... [ மேலும் படிக்க ]

மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!

Wednesday, February 12th, 2020
கொழும்பு காலி முகத்திடல் நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசின்... [ மேலும் படிக்க ]

ஒரு வித்தியாசமான அரசியல்வாதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – டெய்லிமிரர் பத்திரிகை!

Tuesday, February 11th, 2020
நமது நாட்டில் கண்ணியமான கொள்கைகளைப் பேணும் ஒரு சில அரசியலாளர்களேனும் உள்ளனர் என்னும் விடயம் பலருக்கு ஒரு மகிழ்ச்சிதருவதாக அமையும். நாம் இங்கு எடுத்துக்கூறுவதற்கு முன்வருவது... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமரை இலங்கையின் பிரதமர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு!

Saturday, February 8th, 2020
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர்.  குறித்த சந்திப்பு இன்று முற்பகல்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா சென்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, February 7th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய தலைநகர் புதுடெல்லி... [ மேலும் படிக்க ]

சுழியோடிகளின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதாக – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி!

Friday, February 7th, 2020
அகில இலங்கை சுழியோடிகள் சங்க உறுப்பினர்களுக்கும் கடற்றொழில் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானத்தாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (2020.02.06) இடம்பெற்றது. அமைச்சில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]