சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதி மொழியை அடுத்து டிக்கோவிற்ற கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

Tuesday, March 3rd, 2020
வெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளினால் உள்ளூர் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்வதாக கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதுடன் அமைச்சரவையின் கவனத்திற்கும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

Monday, March 2nd, 2020
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் எந்தவகையான நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது என்றும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க பின்நிற்கப்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, March 2nd, 2020
உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் சந்தை வாய்ப்புக்களையும் எற்படுத்திக் கொடுப்பதன் மூலம் கடற்றொழில் ஊடாக அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

கலமிட்டியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி 50 லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 29th, 2020
தங்காலை கலமிட்டியா பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியின் போது பாதிக்கப்பட்ட கரைவலை உரிமையாளர்கள் 21 பேருக்கு தலா 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொழில்... [ மேலும் படிக்க ]

தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Wednesday, February 26th, 2020
மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டுமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சரியாரனவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். மாறாக, மக்களின் பிரச்சினைகளை தீராத... [ மேலும் படிக்க ]

தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை !

Wednesday, February 26th, 2020
மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டுமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சரியாரனவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். மாறாக, மக்களின் பிரச்சினைகளை தீராத... [ மேலும் படிக்க ]

நந்திக்கடல் – நாயாறு புனரமைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம்!

Tuesday, February 25th, 2020
நீர் வேளாண்மையை  விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

தீர்க்கதரிசனம் இல்லாத தலைமைகளினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Monday, February 24th, 2020
தீர்க்கதரிசனமோ அல்லது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையோ கொண்டிராத தமிழ் தலைமைகளை தெரிவு செய்தமையின் காரணமாக தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரிங்களை எதிர்கொள்வதோடு நிர்வாக... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தினை பார்வையிட்ட இரணைதீவு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

Sunday, February 23rd, 2020
கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளை நேரடியாக கண்டு அறிந்து கொண்டமை தமக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளதாக தொரிவித்திருக்கும் இரணைமாதா நகர் கடற்றொழிலாளர்கள், இதற்கான வாய்ப்பை... [ மேலும் படிக்க ]

மத ரீதியான தூண்டுதல்கள் இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு!

Sunday, February 23rd, 2020
மத ரீதியான செய்தியொன்றை வலம்புரிப் பத்திரிகை வெளியிட்டதாக கூறி அந்த நிறுவனத்தின் அலுவலகத்தினுள் ஒரு பகுதி மக்கள் புகுந்து போராட்டம் என்ற பெயரில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய... [ மேலும் படிக்க ]