சிறப்புச் செய்திகள்

அமைச்சரகள் டக்ளஸ் தேவானந்தா – ஆறுமுகன் தொண்டமான் இடையே யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்பு!

Saturday, March 7th, 2020
கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமகன் தொண்டமான் சந்தித்து சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் போர் மைதானத்திற்கு சென்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இரு பாடசாலை வீரர்களுக்கும் வாழ்த்து!

Saturday, March 7th, 2020
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள்... [ மேலும் படிக்க ]

நிறுவனமும் சூழலும் வலுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் – குருநகர் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 7th, 2020
யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள உயர் தொழில் நுட்பவியல் கல்லூரியின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 6th, 2020
நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கமும் அதனை சூழ வாழும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வு வெற்றுத்தருவதற்கான... [ மேலும் படிக்க ]

முழங்காவில் செபஷ்ரியார்புர மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் விடுத்துள்ள கோரிக்கை!

Friday, March 6th, 2020
முழங்காவில் செபஷ்ரியார்புரம் கடற்றொழிலாளர்களது வழமான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

கரியாலை நாகபடுவான் மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 6th, 2020
கிளிநொச்சி பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவான் நன்னீர் மீன்பிடி கூட்டுறவுச் சங்க தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான சந்திப்போன்று இன்றையதினம் குறித்த சங்க... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்: நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Thursday, March 5th, 2020
நோர்த் சீ எனப்படும் வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட கடல் நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனம் தான் கிடைக்காது போனாலும் எமது சேவைக்கு ஏற்ற ஊதியத்தையாவது அதிகரித்துத் தாருங்கள்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தீவக முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

Thursday, March 5th, 2020
தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது சேவைக்கான ஊதியத்தை  தமது குடும்ப வருமானத்துக்கேற்ற பொருளாதாரத்தை ஈட்டும் வகையில் உயர்த்தி... [ மேலும் படிக்க ]

சஜித் பிரேமதாஸாவின் கருத்து கடந்த ஆட்சியின் தவறை மறைக்கும் முயற்சியென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

Thursday, March 5th, 2020
கடந்த கால ஆட்சியில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடிக்; கலங்களின் செயற்பாட்டினால்; எதிர்கொள்ளும் பாதிப்புக்களை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

மண் அகழப்படுவதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்குமாயின் நியாயமான தீர்வு பெற்றுத் தரப்படும் – அங்குலான மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Tuesday, March 3rd, 2020
அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு செயற்பாடானது அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றமையினால் அதனால் பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]