சிறப்புச் செய்திகள்

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் விபரம்!

Thursday, March 19th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வேட்பு மனு யாழ்.மாவட்ட உதவித்... [ மேலும் படிக்க ]

2020 நாடாளுமன்றத் தேர்தல் : வேட்பு மனுத் தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!

Thursday, March 19th, 2020
2020 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்யதது. குறித்த வேட்பு மனுக்கள் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 17th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வீணைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வேட்புமனுவில் இன்று மதியம் ... [ மேலும் படிக்க ]

நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – அமைசர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். நகர உணவக உரிமையாளர்கள் முறையிடு!

Tuesday, March 17th, 2020
திட்டமிடப்பட்டு நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். நகர உணவக உரிமையாளர்கள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை மீண்டும் செயற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்!

Monday, March 16th, 2020
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை விரைவில் மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கும் ஒலுவில் துறைமுகத்தின் உருவாக்கத்;தினால் கடலரிப்பு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினை... [ மேலும் படிக்க ]

கிழக்கு மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவே வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 15th, 2020
கிழக்கில் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை முயற்சி வெற்றியளிக்காத நிலையில் அம்பாறை மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவும் தேசியப் பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொள்ளும்... [ மேலும் படிக்க ]

ஒலுவில் மீன்பிடித் துறைமுக நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Sunday, March 15th, 2020
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டமையினால் பாரிய மண்ணரிப்பை எதிர்கொள்வதாக பிரதேச மக்களினால் குற்றஞ்சாட்டப்படும் நிந்தவூர் கடற்கரை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

இனமத பேதமின்றி மக்களுக்காக சேவையாற்றுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு!

Saturday, March 14th, 2020
இனமத பேதமின்றி மக்களுக்காக சேவையாற்றுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்தும் கடற்றொழில் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகஇருக்கின்றது... [ மேலும் படிக்க ]

ஏழு கடல் மைல் சட்டம் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 14th, 2020
சுருக்கு வலையைப் பயன்படுத்தி கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுகின்றமை தொடர்பாக திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மத்தியில் நிலவி வந்த முரண்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நாம் மக்களுக்காக முன்னெடுத்திருந்த பெரும்பணிகளின் அறுவடைக் காலம் இது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 11th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் நாம் எமது கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம். அந்தவகையில் வரவுள்ள தேர்தலை நாம் வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உழைக்க... [ மேலும் படிக்க ]