சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி – நெடுந்தீவு மக்கள் மகிழ்சி!

Saturday, April 25th, 2020
நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியிலிருந்து பெருமளவு இறால் அறுவடையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர் வறுமையில் சிக்கியிருந்த தமக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்ட முயற்சி... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திற்குள் நிர்க்கதியாக இருப்பவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காக நாட்டில் நடைமுறையில் இருந்துவந்து ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ் மாவட்டத்திற்குள் வருகைதந்து நிர்க்கதியாக... [ மேலும் படிக்க ]

கொரோனாவை எதிர்கொண்டது போல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலும் சரியான முடிவை எடுப்பார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Monday, April 20th, 2020
நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருந்த கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சரியான முடிவை எடுத்திருந்தது போல நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சர்ச்சைக்கும் தீர்வுகாண சரியான... [ மேலும் படிக்க ]

வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் – புதுவருடப்பிறப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 12th, 2020
வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிறக்கும் தமிழ்... [ மேலும் படிக்க ]

சீவல் தொழிலாளர்களது நாளாந்த உற்பத்திகளை சந்தைப்படுத்த விஷேட ஏற்பாடு – அமைச்சரவை அனுமதித்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, April 8th, 2020
சீவல் தொழிலை மேற்கொண்டு நாளாந்தம் குடும்ப வருமானத்தை பெற்று வாழ்வாதாரத்தை முன்னெடுத்துவந்த தொழிலாளர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் தமது தொழில் நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

ரின் மீன் உற்பத்தி ஆலைகளை மீளவும் இயக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, April 8th, 2020
நாட்டில் ஏற்கனவே இயங்கிவந்த நிலையில் கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட அதீத வரிச் சலுகைகள் காரணமாக பாதிப்புக்குள்ளாகி மூடப்பட்ட ரின் மீன்... [ மேலும் படிக்க ]

“NARA” மற்றும் NAQDA நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர பணிப்புரை!

Monday, April 6th, 2020
கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய நீரியல் வளங்கள் ஆராட்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம் – ( “நாரா - “NARA”)  மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ்’ உயிரின... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை – மன்னார் நானாட்டானில் சதொச விற்பனை நிலையம் திறப்பு!

Monday, April 6th, 2020
மன்னார் நானாட்டான் பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவை கருதி கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் புதிதாக சதொச விற்பனை நிலையம்... [ மேலும் படிக்க ]

நிர்க்கதியானவர்கள் வீடு திரும்ப புதனன்று தீர்வு – அமைச்சரவையில் கோரிக்கை வைக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 5th, 2020
நாட்டில் தற்போது நிலவும் ஊரடங்கு சட்ட நடைமுறையால் தமது சொந்த ஊர்களுக்கு மீளவும் திரும்ப முடியாது நிர்க்கதியாக உள்ளவர்கள் வீடு திரும்புவதற்கான தீர்வுகளைக் காண்பதற்கு கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நடைமுறையால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Saturday, April 4th, 2020
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீளவும் தமது சொந்த... [ மேலும் படிக்க ]