தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!
Friday, May 22nd, 2020
மருதங்கேணி மற்றும் தாளையடிப் பகுதி கடற்பரபுகளில்
மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து நிறுத்தி தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]


