சிறப்புச் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் 2020: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் விருப்பு இலக்கங்கள் வெளியாகியது!

Tuesday, June 9th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கரைவலை பிரச்சினைக்கு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தீர்வு – “வின்ஞ்” பயன்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடைக் காலத் தடை!

Monday, June 8th, 2020
கரைவலை மீன்பிடி முறையில் வின்ஞ் பொறிமுறையைபயன்படுத்துவது தொடர்பில் இறுதி தீரமானம் மேற்காள்ளப்படும் வரை வின்ஞ் பொறிமுறை பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Monday, June 8th, 2020
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்தி உட்பட முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில்  புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் உதவியுடன் தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, June 7th, 2020
தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. கூறுகின்ற அரசியல் நிலைப்பாட்டையே ஏனைய கட்சிகளும் பின் தொடர்கின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!

Sunday, June 7th, 2020
நீண்ட காலமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகின்ற அரசியல் நிலைப்பாட்டையே தற்போது ஏனைய கட்சிகளும் பின்தொடர ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடல்!

Sunday, June 7th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் பிரதேச அமைப்பாளர்கள், ஆகியோரில் ஒரு பகுதியினரை சந்தித்து... [ மேலும் படிக்க ]

கிழக்கின் தொல்லியல் ஜனாதிபதி செயலணி தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக் வேண்டும் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Sunday, June 7th, 2020
கிழக்குமாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைசெய்வதற்காக அமைக்கப்பட்ட செயலணிக்குழு அவர்களது முகாமைத்துவ நடவடிக்கைகளின் போது கிழக்குமாகாணத்தில் வாழும் தமிழ் பேசும்... [ மேலும் படிக்க ]

தூரநோக்கற்ற தலைமைகளினாலேயே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Saturday, June 6th, 2020
கல்வி வளர்ச்சி தொடர்பான தூர நோக்கற்ற அரசியல் தலைமைகள் அதிகாரத்தில் இருந்தமையினாலேயேவடக்கின் கல்வி வீழச்சியடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்!

Saturday, June 6th, 2020
தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல என்றும் நாங்கள் நாங்களாக இருந்து கொண்டு எமது அரசியல் பலத்தினூடாக எம்முடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகின்ற பொறிமுறை என்றும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட கலந்தரையாடல்!

Saturday, June 6th, 2020
திருகோணமலையில் இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் , முன்னணி செயற்பாட்டாளர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]