சிறப்புச் செய்திகள்

மாதகல் பிரதேச மீன்பிடி இறங்கு துறைகளை புனரமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, June 26th, 2020
மாதகல் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ள மீன்பிடி இறங்கு துறைகளை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தசானந்தா விஷேட சந்திப்பு!

Thursday, June 25th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்  தேவானந்தா அவர்கள் கட்சியின் யாழ் – கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பிரதேச அமைப்பாளர்கள்,... [ மேலும் படிக்க ]

தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதியின் புனரமைப்பு பணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 4.22 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

Thursday, June 25th, 2020
பழுதடைந்துள்ள தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதியை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பதற்கான... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 25th, 2020
இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்;த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அடியவர்கள் சுதந்திரமாக வழிபட அமைச்சரவையில் தீர்மானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, June 24th, 2020
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் சமூக இடைவெளிகளை பேணி அடியவர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், உள் வீதியில் சுமார் 70 அடியவர்களையும்  வெளி வீதியில் சுமார் 300 அடியவர்களையும்... [ மேலும் படிக்க ]

தனியாரால் அபகரிக்கப்பட்ட “பாடுகளை” மீளவும் பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கச்சாய் பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Tuesday, June 23rd, 2020
கச்சாய் கெற்பெலி பகுதியில் இறால் அறுவடைசெய்யும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அதிகரிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் உரிமைகளுக்கும் உயர்ந்த வாழ்கை தரத்திற்கும ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. யின் பொறிமுறைதான் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 22nd, 2020
தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேலதிக உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் உயர்ந்த வாழ்கை தரத்தினை உறுதிப்படுத்துவதற்கும் பொருத்தமான ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. கையில்... [ மேலும் படிக்க ]

முயற்சி என்பது விழலுக்கு இறைத்த நீராக அமைந்து விடக் கூடாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Monday, June 22nd, 2020
தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை அடைவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக மாறி விடக் கூடாது. எனவே, சரியான தரப்புக்களை மக்கள் அடையாளம் கண்டு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் சர்வலோக நிவாரணியாக அமையும்: அடித்துச் சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, June 21st, 2020
நடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி என்பது தமிழ் மக்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கான சர்வலோக நிவாரணியாக அமையும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வவுனியா, போகஸ்வெவ கிராமத்தில் அமைச்சர் டக்ளஸிற்கு அமோக வரவேற்பு!

Sunday, June 21st, 2020
வவுனியா, போகஸ்வெவ பிரதேச  மக்களினால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவிற்கு ஆமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு பல்வேறு... [ மேலும் படிக்க ]