சிறப்புச் செய்திகள்

வழித்தட அனுமதிக்கான அறவீட்டை மேலும் இரண்டு மாதங்களுக்கு சலுகையாக பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ் மாவட்ட மினிபஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

Thursday, July 2nd, 2020
நாட்டிலேற்பட்ட கொரோனா தொற்றை அடுத்து தனியார் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டதால் பொருளாதார ரீதியில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மினிபஸ் உரிமையாளர்கள் தமது சேவைகளை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!

Thursday, July 2nd, 2020
தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது என்பது மக்களது விருப்பத்துடன் கூடிய ஜனநாய உரிமை. இந்த உரிமையை மக்கள் சரியானாதாகவும் தமது எதிர்காலம் கருதியதாகவும் இம்முறை பயன்படுத்திக்கொள்ள... [ மேலும் படிக்க ]

விதியை மதியால் வெல்லமுடியும் – தமிழ் மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, July 2nd, 2020
தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் அனைத்தவிதமான பிரசினைகளுக்கும் முழுமையான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பலம் மிக்க சந்தர்ப்பம் இன்று ஒவ்வொருவரது கைகளுக்கும் கிடைத்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதி டக்ளஸ் தேவானந்தா: பிரதமர் மஹிந்தர் திட்டவட்டம்

Thursday, July 2nd, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கிழக்கிற்கான ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினரை இணைத்துக் கொள்ள இணக்கம்: அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பயன்!

Wednesday, July 1st, 2020
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக்... [ மேலும் படிக்க ]

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் – உலக நாடாளுமன்ற நாளில் டக்ளஸ் தேவானந்தா மக்களிடம் வேண்டுகோள்!

Tuesday, June 30th, 2020
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள்  என உலக நாடாளுமன்ற நாளில் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கபள்... [ மேலும் படிக்க ]

முல்லை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, June 29th, 2020
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

முல்லையில் அழிவுகளுக்கான தார்மீக பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, June 29th, 2020
"மக்கள் சந்தித்த அழிவுகளுக்கான தார்மீக பொறுப்பேற்று ஜனநாயக அரசிலுக்குள் பிரவேசித்த நான், அதே பொறுப்புணர்வோடு முல்லைத்தீவிற்கும் வந்திருக்கி்றேன்" என்று ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

“அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும்” யதார்த்ததினை புரிய வைத்தார் டக்ளஸ் தேவானந்தா

Sunday, June 28th, 2020
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு என்பது தென்னிலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தேசிய நல்லிணக்த்தி்னூடாக மாத்திரமே சாத்தியமாகும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியில் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, June 28th, 2020
கடந்த ஆட்சிக் காலத்தில் தொல்பொருள் திணைக்கள பணியாளர்களாக சுமார் 1200 பேருக்கு நாடளாவிய ரீதியில் தற்காலிக நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த நியமனங்கள்... [ மேலும் படிக்க ]