சிறப்புச் செய்திகள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்பு!

Wednesday, August 12th, 2020
இன்றையதினம் நியமனம் வழங்கப்பட்டுள்ள 28 அமைச்சர்களைக் கொண்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே ஒரு சிறுபான்மையின தமிழ் அமைச்சராக கடற்றொழில் அமைச்சராக... [ மேலும் படிக்க ]

மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் மக்களின் தோல்வி காணாத ஏக தலைவரின் பதவியேற்பை வெடிகொழுத்தி கொண்டாடிய மக்கள்!

Wednesday, August 12th, 2020
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய  நாடாளுமன்றத்துக்கான 28 அமைச்சர்கள்  40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் பதவியேற்பு!

Wednesday, August 12th, 2020
கடற்றொழில் அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமனம்.

Wednesday, August 12th, 2020
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி தலதா மாளிகையில் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

வன்னி மக்கள் ஓரளவேனும் நம்பிக்கைக்கு உரியவர்களை இனங்கண்டுள்ளனர் – ஓர்ஆசனத்தை வைத்தே வன்னி மக்களின் தேவைகளுக்கு முடியுமானவரை தீர்வு : டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, August 8th, 2020
மக்கள் வன்னியில் எமது கட்சிக்கு வழங்கியுள்ள ஒரு ஆசனத்தின் மூலம் அம்மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற அநேகமான பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, August 7th, 2020
நாம் எதிர்பார்த்தளவான வாக்குகள் எமக்கு கிடைக்காது விட்டாலும் யாழ் மாவட்ட மக்களும் மேலதிகமாக வன்னி வாழ் மக்களும் எமக்கு தமது ஆதரவு பலத்தை தந்து இரண்டு நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

7 ஆவது தடவையாகவும் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பப்பட்டார் டக்ளஸ் தேவானந்தா !

Friday, August 7th, 2020
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது யாழ்.... [ மேலும் படிக்க ]

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 5th, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச... [ மேலும் படிக்க ]

மக்களை குழப்பும் நோக்கில் விஷமப் பிரசாரம்: கண்டிக்கிறது ஈ.பி.டி.பி.

Monday, August 3rd, 2020
மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியினால்... [ மேலும் படிக்க ]

வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!

Sunday, August 2nd, 2020
வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இன்றையதினம் விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]