சிறப்புச் செய்திகள்

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சேதாரம் இல்லை – அடித்து சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 19th, 2020
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய உறுதி!

Wednesday, August 19th, 2020
அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்த போதிலும் நியமனங்கள் கிடைக்காதவர்கள் மேன் முறையீடு செய்யும் பட்சத்தில் மீண்டுமொரு சந்தர்ப்பத்தினை வழங்க... [ மேலும் படிக்க ]

திருத்த வேலைகளுக்கான படகுகளை கரையேற்ற குருநகரில் புதிய பொறிமுறை – அமைச்சரின் டக்ளஸின் பணிப்புரையில் அதிகாரிகள் கள விஜயம்!

Tuesday, August 18th, 2020
குருநகர் மீனவர் இறங்கு துறையில் படகுகளை திருத்த வேலைகளுக்காக கரையேற்றுவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் – பிரதேச மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!

Monday, August 17th, 2020
நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கின்றது சைக்கிள் கட்சி: அமைச்சர் டக்ளஸிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!

Sunday, August 16th, 2020
இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலாம் தெரிவித்துளளார். இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்... [ மேலும் படிக்க ]

சந்நிதி முருகனை அடியவர்கள் தரிசிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, August 15th, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க சந்நிதி முருகன் ஆலயத்தின் உற்சவகால வழிபாடுகளில் அடியவர்கள் கலந்து கொள்ளவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகிறது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டம்.!

Friday, August 14th, 2020
நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டம் வட பகுதியில் தொடர்ந்தும் முழுவீச்சில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. அதற்கமைய  பெருந்தொகையான... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்: கடமைகளைப் பொறுப்பேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Thursday, August 13th, 2020
அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Thursday, August 13th, 2020
நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாத்தினை தான்... [ மேலும் படிக்க ]

கடமைகளைப் பொறுப்பேற்றார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 13th, 2020
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ்... [ மேலும் படிக்க ]