சிறப்புச் செய்திகள்

வன்னியின் சுகாதார நிலைவரம் தொடர்பாக அமைச்சர்களான டக்ளஸ் – பவித்திரா கலந்துரையாடல்!

Monday, October 19th, 2020
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை நீக்கி வைத்தியசாலையின் முழுமையான செயற்பாட்டிற்கு வழியேற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

யாழ். மருத்துவ பீடம் மற்றும் வடக்கு கல்வி சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, October 18th, 2020
யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தினை மேலும் செழுமைப்பபடுத்துவற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், வடக்கின் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு... [ மேலும் படிக்க ]

தரமான கடலுணவு நியாயமான விலையில் தாராளமாக கிடைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு!

Saturday, October 17th, 2020
மக்களுக்கு தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் ஆண்டு முழுவதும் தாராளமாக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் சுமார் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் – நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம் – வியட்நாம் தூதுவருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Saturday, October 17th, 2020
இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மையை விருத்தி செய்வது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை, இலங்கை – வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்வது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை – கனேடிய உயர் ஸ்தானிகருக்கு எடு்துரைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 16th, 2020
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை – இடை நிறுத்தப்பட்டிருந்த வட்டுவாகல் பாலத்தின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

Thursday, October 15th, 2020
இடை நிறுத்தப்பட்டிருந்த வட்டுவாகல் பாலத்தின் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள கற்களை அகற்றி சுத்தப்படுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்பதாக கடந்த தேர்தலின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் வழிநடத்தலில் புத்தெழுச்சி பெறுகிறது கடற்றொழில் கூட்டுத்தாபனம்!

Wednesday, October 14th, 2020
கடந்த காலங்களில் நஸ்டத்தில் இயங்கி வந்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் வெற்றிகரமாக செயற்பட்டு வருவதனை புள்ளிவிபரங்கள்... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையின் இடையூறுகளை களைவதற்கு நடவடிக்கை – அமைச்சர்களான டக்ளஸ் – ஜோன்ஸ்ரன் நேரடிக் கள ஆய்வு!

Tuesday, October 13th, 2020
பேலியகொட மீன் சந்தைக்கு புதிதாக மேலுமொரு நுழைவாயிலை அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நீர் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைளை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, October 12th, 2020
நண்டு வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் பிரதேச நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. தேசிய நீர்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் அவசர சந்திப்பை மேற்கொண்ட கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன்!

Monday, October 12th, 2020
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]