சிறப்புச் செய்திகள்

தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் தரப்புகள் “இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலைகின்ற ஞான சூனியங்கள்” – அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Thursday, October 22nd, 2020
சிறுபான்மை மக்களுக்கு மட்டுமில்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் சௌபாக்கியமான, வலிமைமிக்கதொரு நாட்டை, சகல துறைகளிலும் பலமிக்கதாகக் கட்டியெழுப்புகின்ற வகையில் கொண்டுவரப்படவுள்ள... [ மேலும் படிக்க ]

நியாயமான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை முறைமை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் ஆட்சியின் கீழேயே கொண்டுவரப்பட்டது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, October 22nd, 2020
எமது அர்ப்பணத்துடன்கூடிய நியாயமான போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமைக்கு வழிகோலும் 13 வது திருத்தச் சட்டமானது, அன்று ஆட்சியில் இருந்த பிரதமர் உள்ளடங்கலான... [ மேலும் படிக்க ]

கடந்த அரசின் அடிப்படைவாத மதகுருமார்களுக்கு பாடம் புகட்டியே இந்நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இந்த ஆட்சிக்க மிகப்பெரும் பலத்தை வழங்கியுள்ளனர் – அமைச்சர் டக்ளஸ்!

Thursday, October 22nd, 2020
20 வது திருத்தச் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி காலகட்டத்தின்போது, இந்த... [ மேலும் படிக்க ]

19 இன் பலவீனங்களே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இன்றைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்டியது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, October 22nd, 2020
19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த நாட்டையும் முன்னெடுத்துச் செல்ல முடியாமல், உரிய கால வரையறைக்கு முன்பாகவே அந்த அரசைக் கலைக்க நேரிட்டதானது, பெரும்பான்மை பலத்தை இந்த அரசுக்குத்... [ மேலும் படிக்க ]

19 வது திருத்தச் சட்டத்தால் உருவான சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையிலேயே சுயாதீனமாக செயற்பட்டனவா? – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, October 22nd, 2020
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலினைப் பின்பற்றியதாக முன்னெடுக்கப்பட்டிருந்த 19 வது திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட, சுயாதீனம் எனக் கூறிக் கொள்ளப்பட்ட ஆணைக்குழுக்கள்... [ மேலும் படிக்க ]

20ஆவது திருத்தச் புதியதொரு அரசிலமைப்பு அல்ல : ஒரு திருத்தச் சட்டமே – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Thursday, October 22nd, 2020
இருபதாவது திருத்தச் சட்டம் என்பது புதியதொரு அரசிலமைப்பு அல்ல. இது ஒரு திருத்தச்சட்டம் மாத்திரமே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில்சார் செயற்பாட்டாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர வேண்டுகோள்!

Wednesday, October 21st, 2020
நாடளாவிய ரீதியில் கடற்றொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சமூக பொறுப்போடு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் நிலவிய நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, October 20th, 2020
வவுனியா வடக்கு, காஞ்சூரமோட்மை குடியேற்றத் திட்டத்திற்கு மின்சார இணைப்பை வழங்குவதில் காணப்பட்ட தடைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால்... [ மேலும் படிக்க ]

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் முடக்கப்பட்டுள்ள பயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, October 20th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ... [ மேலும் படிக்க ]

எமது வெற்றிக்காக வாக்களிக்காதவர்கள் நடைமுறை ரீதியாக தோற்றுப் போயிருக்கின்றார்கள் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, October 20th, 2020
தேர்தல்களில் மக்கள் பெருமளவாக வாக்களிக்கவில்லை என்று நாம் சலிப்படையவில்லை. எமக்கு வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் நாமே சேவைகளை ஆற்றிவருகின்றோம். எமது... [ மேலும் படிக்க ]