சிறப்புச் செய்திகள்

பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தம் பணிகள் ஆரம்பம் – அமைச்சர் டக்ளஸின் வழிநடத்தலில் கிளிநொச்சியில் பாரிய திட்டம்!

Tuesday, October 27th, 2020
நீர்வேளாண்மைகளில் ஒன்றான கடலட்டைச் செய்கை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு கிளிநொச்சியில் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி வரைபடம் தயாரிக்கும் பணிகள்... [ மேலும் படிக்க ]

உப்பு விலையை குறைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, October 27th, 2020
திடீரென ஏற்பட்ட உப்பு விலை அதிகரிப்பைக் குறைபப்பதற்கு  கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாந்தை உப்பு நிறுவனத்தினால் குறித்த விலை அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

அசாதாரண சூழலை எதிர்கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் அவசர கலந்துரையாடல் – மீன்களை களஞ்சியப்படுத்தல் – பதனிடுதல் தொடர்பாக ஆராய்வு!

Monday, October 26th, 2020
கொவிட் - 19 காரணமாக கடற்றொழில் செயற்பாடுகள் சீரற்ற நிலையில் காணப்படுவதனால் கரைக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களை களஞ்சிப்படுத்தல், கருவாடு பதனிடுதல் மற்றும் ரின்மீன் உற்பத்திகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அவசர கலந்துரையாடல்!

Monday, October 26th, 2020
கொவிட் 19 எனப்படும் கொறேனா வைரஸ் தாக்கத்தினை எதிர்கொள்வது தொடர்பான விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

முழுமைபெறாதுள்ள சாவகச்சேரி திடீர் விபத்து பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, October 25th, 2020
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத் தொகுதி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பறவைகளின் சரணாலயமாக மாறிவரும்... [ மேலும் படிக்க ]

பூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம் – நீதி அமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் வேண்டுகோள்!

Saturday, October 24th, 2020
பூநகரியில் சுற்றுலா நீதிமன்றத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி கடல் நீரேரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்னுமொரு திட்டம் ஆரம்பம்!

Friday, October 23rd, 2020
வடமாராட்சி கடல் நீரேரியில் நன்னீர் மீன் வளர்ப்பை விருத்தி திட்டத்தின் அடிப்படையில் சுமார் 40,000 மீன் குஞ்சுகள் இன்று(23.10.2020) வைப்பிலப்பட்டுள்ளன. அம்பன், குடத்தனை பொது மண்டபத்தில் கடந்த 15... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 ஐ வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Friday, October 23rd, 2020
நாட்டையே மீண்டும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொவிட் - 19 தொற்றினை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் – மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 23rd, 2020
கொரோனா தொற்றின் அறிகுறிகள் கொண்டோர், கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எவரும் பயங்கரவாதிகளோ அல்லது சமூகத் துரோகிகளோ அல்லர். அத்தகைய எண்ணம் இந்த சமூகத்தில் இருந்தால், இந்த தொற்றினை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தெரிப்பு !

Thursday, October 22nd, 2020
தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலும் சகோதர முஸ்லீம்களின் காய்கறி நறுக்கும் கத்திகள்கூட பயங்கரவாத... [ மேலும் படிக்க ]