சிறப்புச் செய்திகள்

சர்வதேச மீனவர் தின வாழ்த்துக்கள்!

Saturday, November 21st, 2020
இன்று சர்வதேச மீனவர் தினத்தை போற்றும் நன்நாளில் மீன்பிடித் தொழிலாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். எமது தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

உள்ளூர் ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்ய பூரண ஒத்துழைப்பு – ரின் மீனின் சில்லறை விலையும் நிர்ணயம் – அமைச்சர்கள் டக்ளஸ் – பந்துல கூட்டாக அறிவிப்பு!

Thursday, November 19th, 2020
உள்ளூர் ரின் மீன் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் ரின்... [ மேலும் படிக்க ]

பிரதமருக்கு ஆசி வேண்டி நடைபெற்ற பூசை வழிபடுகளில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, November 18th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் பிரதமரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பொருளாதார சிக்கல்களையும் கருத்தில் எடுத்த – சுயபொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வரவு செலவுத் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 18th, 2020
சுயபொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் அனைத்து தரப்பினரையும்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்திகளை பாதிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க கூடாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Tuesday, November 17th, 2020
வடக்கு மாகாண விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூரில் ரின்... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையில் இணைய வழி பணப் பரிமாற்றம் – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு

Monday, November 16th, 2020
பேலியகொட மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள்... [ மேலும் படிக்க ]

கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இறங்கு துறையை புனரமைத்து தருமாறு மயிலிட்டி பிரதேச கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிம் கோரிக்கை!

Sunday, November 15th, 2020
மயிலிட்டி துறைமுகத்திற்கு உட்பகுதியில் கடலரிப்பு ஏற்படும் அளவுக்கு அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் இறங்கு துறையின் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதற்கான... [ மேலும் படிக்க ]

வடக்கு விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்கு வழங்க நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனாதிபதி நடவடிக்கை!

Sunday, November 15th, 2020
வடக்கு விவசாயிகளுக்கு உருளைக் கிழங்கு விதைகளை மானிய அடிப்படையில் வழங்குவதற்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் அவற்றை பயனாளிக்கு... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றவே ஓய்வின்றி உழைக்கின்றோம் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
ஒளிமயமான எதிர்காலம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களை உணர்த்தும் வெளிப்பாடாகவே தீபங்கள் ஏற்றி தீமைகள் அகன்றதென மகிழ்ந்து கொண்டாடும் தீபத்திருநாளில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீண்டும் ஸ்கின் டைவிங் முறையில் கடலட்டை பிடிக்க அனுமதி – கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து!

Friday, November 13th, 2020
வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை(16.11.2020) தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப்... [ மேலும் படிக்க ]