சிறப்புச் செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு – ஒலுவிலில் மீன்பிடித் துறைமுகத்தை செயற்படுத்த முஸ்தீபு – அமைச்சுசார் ஆலோசனை கூட்டத்தில் திட்டவட்டம்!

Thursday, November 26th, 2020
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி பேச்சியம்மன் ஆலய புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு!

Tuesday, November 24th, 2020
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபன பணிகளை தொடர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். ஆலய நிர்வாக சபையினர் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமைக்கான உண்மையான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Monday, November 23rd, 2020
……………. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அக்கறையீனம் காரணமாகவே மாகாண சபைகள் செயலிந்து போயுள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைச்சர் டக்ளஸ் திட்டம்!

Monday, November 23rd, 2020
….,………………… கொவிட் 19 காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கியிருபோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, November 22nd, 2020
தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மயானங்களை துப்புரவு செய்யும் போலித் தேசியவாதிகள் எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயாராக இல்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, November 21st, 2020
சுயலாப இருப்புக்கும் அதற்கு முதலிடுகின்ற அரசியலுக்கும் தங்களால் காவு கொடுக்கப்பட்ட எமது உறவுகளின் அப்பாவி உறவினர்களது கல்லறைகளுக்கு மட்டும் வருடத்தில் ஒரு நாள் கட்டைப்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்படும் நிதியை யுத்தம் செய்வதற்கொன கூறி வீண் புரளியைக் கிளப்பாதீர்கள் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, November 21st, 2020
 ‘மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல், பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகையானது யுத்தம் செய்வதற்காக எனும் சுயலாபம் கருதிய வீண் புரளியைக்... [ மேலும் படிக்க ]

தேசிய உற்பத்தியுடன் கூடிய சுய பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்று தேசிய நல்லிணக்கமும் அவசியமாகும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020
இந்த நாட்டைப் பொறுத்தவரையிலும் எதிர்க்கட்சிகள் அதனை சிறப்பாகவே செய்து வருகின்றன. ‘பாடுவது தேவாரம். இடிப்பது சிவன் கோவில்’ என்பது போல், எமது தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகவும்,... [ மேலும் படிக்க ]

காலத்திற்கேற்ப தேவைகளை இனங்கண்டு, அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 21st, 2020
கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற தேசிய வேலைத் திட்டத்தை எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களும், பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களும் பெரும் முனைப்புடன் தற்போது... [ மேலும் படிக்க ]

உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் மட்டும் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது – பாதீட்டு உரையில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 21st, 2020
உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது பொருளாதாரம் மாத்திரம் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது. கொவிட் 19 கொரோனா தொற்று ஏற்பட்டதால் மாத்திரம் உலகப் பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]