சிறப்புச் செய்திகள்

இந்து சிவாச்சாரியர்களுக்கு தேவையான அங்கீகாரம் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, December 5th, 2020
இந்து ஆலய சிவாச்சாரியார்களுக்கு தேவையான அங்கீகாரம் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் வாழ்வாதார அபிவிருத்தியும் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவின் மின்சார தடங்கல்களுக்கு நிரந்தர தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, December 5th, 2020
நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளுகின்ற மின்சார தடங்கல் தொடர்பான இடையூறுகளுக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அனர்த்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டுக்கும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி தீவிரம்!

Thursday, December 3rd, 2020
புரெவி புயல் ஏற்படுத்திய தாக்கங்களில் இருந்து மக்களை மீட்டெடுங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

புரவியை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் – ஈ.பி.டி.பி அமைப்பாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Wednesday, December 2nd, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புரவி புயல்... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் – சாணக்கியனுக்கு அமைச்சர் டக்ளஸ் பதில்!

Wednesday, December 2nd, 2020
சுருக்கு வலை மற்றும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒழுங்கு விதிகளை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தின் ஊடான அமைச்சர் தேவானந்தாவின் முயற்சிக்கு அமெரிக்கா பாராட்டு!

Tuesday, December 1st, 2020
தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்துவற்கான உதவிகளை வழங்கத் தயாராக... [ மேலும் படிக்க ]

தரம் – 03 அதிபர் சேவை – உதவிக் கல்விப் பணிப்பாளர் விவகாரங்களுக்கு ஜனவரியில் தீர்வு – அமைச்சர் தேவாவிடம் கல்வி அமைச்சு அதிகாரிகள் உறுதி!

Sunday, November 29th, 2020
அதிபர் சேவை தரம் - 3 மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது பாதை போக்குவரத்து ஊர்காவற்துறை – காரை மக்கள் அமைச்சர் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

Saturday, November 28th, 2020
ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் இடையிலான மிதக்கும் பாதை போக்குவரத்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியமையுள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதியும் கடற்றொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்படுத்தப்படும் – வரவு செலவுத் திட்ட உரையில் அமைச்சர் டக்ளஸ் விபரிப்பு !

Friday, November 27th, 2020
. பருத்தித்துறை, குருநகர், பேசாலை, வாழைச்சேனை உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் சகல வசதிகளும் கொண்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ்... [ மேலும் படிக்க ]

அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, November 27th, 2020
அத்துமீறிய, சட்டவிரோத கடலிலும் உள்ளூர் நீர் நிலைகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றவர்களை அதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் நோக்கில், எமது அமைச்சு கடற்றொழில் மற்றும் நீரியல்... [ மேலும் படிக்க ]