சிறப்புச் செய்திகள்

நிலைபேறானஅபிவிருத்தி திட்டத்தின் கீழ், வடக்கில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் செயற்பாடுகளின் விருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!!

Friday, December 11th, 2020
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சின் செயலாளர்,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன்... [ மேலும் படிக்க ]

வெள்ளவத்தை சைவ மங்கையருக்கு விளையாட்டு மைதானம் அமைச்சர் தேவானந்தா உறுதி!

Thursday, December 10th, 2020
வெள்ளவத்தை சைவ மங்ககையர் வித்தியாலயத்தின் நீண்ட கால எதிர்பார்ப்பாக காணப்படுகின்ற மைதானம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்கள் அமைத்தையும் வழங்கத் தயாராக... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் -மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள்-நாடாளுமன்றில் அமைச்சர் தேவா அழைப்பு!

Thursday, December 10th, 2020
பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தாரகையின் சேவையினை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, December 9th, 2020
நெடுந்தீவிற்கான அரச பயணிகள் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தாரகை பயணிகள் படகின் போக்குவரத்து சேவையை நாளை(10.12.2020) தொடக்கம் செயற்படுத்துவற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மன்னாருக்கு வேலைவாய்ப்புக்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது – காற்றாலை அங்குரார்ப்பண நிகழ்வில் அசைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020
மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

புரவி புயலால் பேரழிவை சந்தித்த வடபகுதி மக்களுக்கு விஷேட இழப்பீடுகள் வழங்க அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவையில் கோரிக்கை – ஜனாதிபதி இணக்கம்!

Tuesday, December 8th, 2020
புரவி இயற்கை அனர்த்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களுக்கு விஷேட இழப்பீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என நேற்றைய (07.12.2020) அமைச்சரவை கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் தேவானந்தாவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்வு!

Tuesday, December 8th, 2020
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிற்கும் இடையில் விசேட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும் – கந்தரவில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு!

Sunday, December 6th, 2020
அடுத்த ஐந்து வருடங்களில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸின் காலத்தில் புத்துணர்ச்சியடையும் – பிரதமர் மஹிந்த நம்பிக்கை !

Sunday, December 6th, 2020
வடக்கு கிழக்கில் கடற்றொழில் செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காலத்தில்  பாரிய அபிவிருத்தி அடையும்  என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேவையான... [ மேலும் படிக்க ]

பலாலி, அன்ரனிபுரம் மக்களின் அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீர்வு!

Sunday, December 6th, 2020
சீரற்ற காலநிலை காரணமாக பலாலி, அன்ரனிபுரம் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]