சிறப்புச் செய்திகள்

இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுப்பு!

Thursday, December 17th, 2020
எமது மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தையும் கௌரவமான அரசியலுரிமையையும் உறுதிப்படுத்துவதே சிந்தனையாகவும் செற்பாடாகவும் இருந்து வருகின்ற நிலையில், இரணைமடு நன்னீர் மீன்... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020
எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் திறக்கப்பட்டது பேலியகொடை மீன் சந்தை! நிலமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, December 16th, 2020
பேலியகொடை மீன் சந்தை இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளது. கொவிட்19 பரவல் காரணமாக மூடப்பட்ட பேலியகொடை மீன் சந்தை இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன்... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Wednesday, December 16th, 2020
அரசியல் கைதிகள்  விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் முன்னாள் போராளிகளுக்கு சிறந்த வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது – அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தலில் கடற்றொழில் திணைக்களம் – கடற்படை கூட்டு நடவடிக்கை!

Tuesday, December 15th, 2020
இலங்கை கடற் பரப்பினுள் நுழைந்து கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்ட விரோத மீன்பிடித் தொழில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைய நாட்களாக... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, December 14th, 2020
சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பேலியகொட மீன் சந்தையின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த நிலையில் எதிர்வரும் புதன்... [ மேலும் படிக்க ]

எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 13th, 2020
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இங்கே இரத்தம் சிந்தியபோது அங்கே இரத்தம்... [ மேலும் படிக்க ]

போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடம் வெளிப்பட்டது – அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Saturday, December 12th, 2020
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்திருக்கின்றமை போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடத்தை மீண்டுமொரு முறை அம்பலப்படுத்தி இருப்பதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தைக்கு திகதி தீர்மானம்!

Friday, December 11th, 2020
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான துறைசார் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் அந்தணர் குருகுலத்திற்கு நிரந்தர கட்டிடம் !

Friday, December 11th, 2020
ஸ்ரீ வித்யா குருகுலத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு அந்தணச் சிவாச்சாரியர்களுக்கான ஆகமக் கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]