சிறப்புச் செய்திகள்

கடற்றொழிலாளர் பிரச்சினை தீராவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி வீசுவேன் – முல்லையில் அமைச்சர் தேவானந்தா சபதம்!

Sunday, December 20th, 2020
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, December 19th, 2020
புதிதாக நியமனம் பெற்ற யாழ் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துறைசார் அமைச்சுடன் பேசி இணக்கப்பாட்டை... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி மீன்பிடி இறங்குதுறை விரைவில் புனரமைக்கபடும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, December 19th, 2020
புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி கடற்றொழிலாளர்களது தேவைகருதி குறித்த பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு துறைமுகத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சமகால நிலைமைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

Friday, December 18th, 2020
சமகால நிலவரங்கள் தொடர்பாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் பாலச்சந்திரன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர்களின் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரத்தை அனுமதிக்க கூடாது – அமைச்சர் டகளஸிற்கு கடற்றொழிலாளர்கள் அழுத்தம்!

Friday, December 18th, 2020
காலத்தை இழுத்தடிக்கும்  இந்திய கடற்றொழிலாளர்களின் தந்திரத்திற்கு அனுமதிக்க கூடாது என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் பிரதிநிதகளினால் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை வழங்கிவைப்பு!

Friday, December 18th, 2020
நயினாதீவு கடல் பிரதேசத்தில் கடல் பாசி  செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று வழங்கி... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது – கிளிநொச்சி காணி சீர்த்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Friday, December 18th, 2020
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் இணக்கமான முயற்சியால் இரண்டாக பிரிக்கப்பட்டது கிளிநொச்சி கல்வி வலயம்!

Friday, December 18th, 2020
கடற்றொழில் அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் இணக்கமான முயற்சியால் கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டு வலயங்களாகப் பிரிக்கப்பட்டது. பல வருடங்களாக... [ மேலும் படிக்க ]

தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழி அமுல்ப்படுத்தப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Thursday, December 17th, 2020
தமிழர் பிரதேசங்களில் அரசாங்க திட்டங்கள் தமிழ் மொழியிலேயே அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தி்ல்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

Thursday, December 17th, 2020
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.இணை தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது இன்றைய... [ மேலும் படிக்க ]