சிறப்புச் செய்திகள்

இரணைமடு சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !

Thursday, December 24th, 2020
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுப் பகுதிகளில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மண்ணகழ்வைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சரும் குறித்த மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு... [ மேலும் படிக்க ]

சட்டத்தைத் திருத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 23rd, 2020
1996 ஆம் ஆண்டின் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வு!

Wednesday, December 23rd, 2020
காங்கேசன்துறை துறைமுகப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கப்பல்துறை அமைச்சர் றோஹித அபேகுணவர்த்தன ஆகியோர், குறித்த துறைமுகத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அரசு அவரது மக்களுக்காக செய்துகொடுக்க தயாரகவே இருக்கின்றது – கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உறுதி!

Wednesday, December 23rd, 2020
வடக்கிலுள்ள தொழிற்சாலைகளுக்கான பணிகளுக்கு தெற்கிலிருப்பவர்கள் இனிமேல் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று உறுதிபடத் தெரிவித்துள்ள கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இக்கட்டான... [ மேலும் படிக்க ]

நீண்டகாலமாக இருந்து வந்த பாரிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது – வணிக கப்பற்றுறை கப்பற்றுறை செயலக உப அலுவலக கட்டடத்தை திறந்துவைத்த அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020
நீண்டகாலமாக இருந்து வரும் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றான் கடற்பயணங்களில் ஈடுபடுகின்ற வள்ளங்களுக்கு தகைமைச் சான்றிதழ் வழங்கும் அல்லது பழுதடைந்த வள்ளங்களை திருத்துவதில்... [ மேலும் படிக்க ]

வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலக கட்டடத் தொகுதி அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் திறந்துவைப்பு!

Wednesday, December 23rd, 2020
ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியன இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைமுகங்கள்... [ மேலும் படிக்க ]

உடற்கல்வி ஆசிரியர்களின் இடமாற்றம் காலவரையறை இடப்பட்டே வாழங்கப்படும்- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, December 23rd, 2020
யாழ் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களின் இடமாற்றத்தை கால வரையறையுடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் அமைச்சரின் அலுவலகத்துக்கு... [ மேலும் படிக்க ]

30 ஆம் திகதிய இலங்கை – இந்திய துறைசார் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னேற்பாட்டில் அமைச்சர் டக்ளஸ்!

Monday, December 21st, 2020
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்து நோக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டு நாடுகளுக்குமிடையிலான துறைசார்... [ மேலும் படிக்க ]

பூகோள அரசியலுக்குள் ஒருபொதும் சிக்கிக் கொள்ள மாட்டேன் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

Monday, December 21st, 2020
எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரம் என்பது எமது சந்ததியின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விடயம்.  எமது சந்ததி என்று நான் குறிப்பிடுவது - தமிழக கடற்றொழிலாளர்களையும் சேர்த்துத்தான்.... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக அமைச்சர் டக்ளஸின் நிலைப்பாடு என்ன?

Sunday, December 20th, 2020
இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  அரசியலமைப்பில் இருக்கின்ற மாகாண சபையை முழுமையாக செயற்படுத்துவதே... [ மேலும் படிக்க ]