சிறப்புச் செய்திகள்

வைத்தீஸ்வராவின் நீண்ட நாள் கனவு நனவாகியது – ஆரம்ப பாடசாலைக்கு அனுமதி!

Friday, January 15th, 2021
யாழ்ப்பாணம் வைத்தீஸவராக் கல்லூரியின் நீண்ட நாள் கனவாக இருந்த ஆரம்ப பாடசாலைக்கான அனுமதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2021 ஆம்... [ மேலும் படிக்க ]

அரியாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, January 15th, 2021
அரியாலை கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

தமிழர் வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – வாழ்த்தச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 14th, 2021
எமது மக்களின் வாழ்விடங்களிலும்> ஒவ்வொரு இல்லங்களிலும் புது மகிழ்ச்சி பொங்கிடும் என்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போம் என்று ஈழ... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திரத்தில் மீன்பிடி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் – மாலைதீவு தூதுவர் கலந்துரையாடல்!

Wednesday, January 13th, 2021
கடற்றொழில் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை எதிர்;கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும்... [ மேலும் படிக்க ]

அகற்றப்பட்ட தூபி தொடர்பில் அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, January 10th, 2021
குறுகிய காலச் சிந்தனையுடன் யாழ் பல்கலையில் இரவோடு இரவாக கட்டப்பட்ட தூபி இரவோடு இரவாக அகற்றப்பட்டமை தொடர்பில் நாளையதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

எதை எங்கே கதைத்து எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் என்பதில் நாம் தெளிவாகவே இருக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Sunday, January 10th, 2021
தற்போது எமது நாட்டினது மட்டுமல்ல உலக நாடுகளின் நிலைமைகள்கூட கொவிட் 19 - கொரோனா காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலில் இந்த அனர்த்தத்தில் இருந்து நாம் விடுபட வேண்டிய... [ மேலும் படிக்க ]

திருமலை சல்லிஅம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 10th, 2021
திருகோணமலை, சல்லி அம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா ... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, January 9th, 2021
தமிழ் மக்களின் பெயரால் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நிறுத்தப்பட்டது உருளைக்கிழங்கு மானியம் – அரசின் திட்டங்களை உதாசீனம் செய்ய அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, January 9th, 2021
யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு மானியம் முறையற்ற நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Saturday, January 9th, 2021
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்களையும் அவற்றின் ஊடான வாய்ப்புக்களையும் திருகோணமலை மாவட்ட மக்கள் சரியான... [ மேலும் படிக்க ]