சிறப்புச் செய்திகள்

யாழ். மாவட்ட இளைஞர் சமேளனத்திற்கான நிர்வாகக் குழு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Sunday, January 31st, 2021
யாழ். மாவட்ட இளைஞர் சமேளனத்திற்கான நிர்வாகக் குழு அங்குரார்ப்பண நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கலந்துரையாடல்!

Sunday, January 31st, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பானர்கள், பிரதேச அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அணிதிரண்டு வந்து நன்றி தெரிவித்த ஊழியர்கள்!

Sunday, January 31st, 2021
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் பதவிக்கான வெற்றிடத்தை நிவர்த்தி செய்து கொடுத்ததற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை – ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே என்னால் முன்னெடுக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021
தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே என்னால் முன்னெடுக்க முடியும் அதற்கு அவர்களால் ஒத்துப் போக... [ மேலும் படிக்க ]

வீடு கையளிக்கச் சென்ற அமைச்சரை வழிமறித்து பாடசாலை மாணவர்கள் மகஜர் கையளிப்பு!

Friday, January 29th, 2021
கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம்' எனும் ஜனாதிபதியின்  திட்டத்தின் கீழ்  தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 2020 திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் பளைப்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அதிகாரம் – அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு பலன்!

Friday, January 29th, 2021
வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதற்கு  மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுதொடர்பான கடிதம் சில... [ மேலும் படிக்க ]

சுபீட்சத்தின் வீட்டை பயனாளிக்கு கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 29th, 2021
கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம் எனும் அரசாங்க திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பளை நகர் பிரதேசத்தில் பயனாளர் ஒருவருக்கு அமைத்துக்... [ மேலும் படிக்க ]

அரசியல் நோக்கங்களுக்காக அதிகாரிகள் பழிவாங்கபப்படுவதை அனுமதிக்க முடியாது – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 28th, 2021
அரசியல் நோக்கங்களுக்காக அதிகாரிகள் பழிவாங்கபப்படுவதை அனுமதிக்க முடியாது என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட அமைச்சருமான டக்ளஸ்  தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அரச வேலை வாய்ப்பு பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேச இளைஞர் யுவதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, January 28th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகள் யாழ்.... [ மேலும் படிக்க ]

காட்டாறுகளை கடந்து வந்தவர்களை கால் தடங்கல்களினால் தடுக்க முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு !

Thursday, January 28th, 2021
காட்டாறுகளை கடந்து வந்த நாங்கள் முன்னெடுக்கும் மக்கள் நலச் செயற்பாடுகளை கால் தடங்கல்களினால் தடுத்து நிறுத்த முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]