சிறப்புச் செய்திகள்

சேவல் கூவிப் பொழுது விடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Friday, March 5th, 2021
சேவல் கூவிப் பொழுது விடிந்ததில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களே பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத்... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, March 4th, 2021
தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்து அதனூடாக இங்குவாழும் மக்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான பணிகளை நாம்... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்திற்கு எதிர்வரும் திங்களுக்குள் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 4th, 2021
இரணைதீவில் கொரோனாவால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சாதகமான முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மண்கும்பானில் பாரிய படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினால் அங்குரார்ப்பணம்!

Thursday, March 4th, 2021
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புக்களையும் பொருளாதார மேம்பாட்டையும் ஏற்படுத்த முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அநுராதபுரத்துக்கு பாரப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை கைவிடுமாறு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, March 3rd, 2021
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தினால் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய... [ மேலும் படிக்க ]

கடந்த காலங்களை உணர மறுத்தால் எதிர்காலத்தையும் தொலைத்து விடுவோம் – மயிலிட்டியில் அமைச்சர் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, March 3rd, 2021
மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமானது என்பதை மீணடும் வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களை எமது மக்கள் உணர மறுத்தால் எதிர்காலத்தையும் இழந்து விடுவோம் என்று... [ மேலும் படிக்க ]

நீர் வேளாண்மையை மேம்படுத்தும் மாபெரும் கருத்திட்டம் வடமராட்சி மண்டான் களப்பு பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுப்பு!

Wednesday, March 3rd, 2021
வடமராட்சி - மண்டான் பிரதேச களப்பு பகுதியில் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இறால் குஞ்சுகளை உள்ளீடு செய்யும்... [ மேலும் படிக்க ]

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Tuesday, March 2nd, 2021
கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Tuesday, March 2nd, 2021
இரணைமடு அணைக்கட்டின் கீழ் நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார். குறித்த விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

மக்களை தவறாக வழிநடத்துகின்றவர்கள் தரமாக வாழுகின்றனர் – அமைச்சர் தேவானந்தா ஆதங்கம்!

Tuesday, March 2nd, 2021
தமிழ் மக்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்ற தலைமைகள் தரமான வாழ்கை வாழ்வதாக குற்றஞ்சாட்டிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகருவதே சரியான... [ மேலும் படிக்க ]