சிறப்புச் செய்திகள்

கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு – எவ்வித தடையுமின்றி பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை!

Monday, March 8th, 2021
நாட்டிலுள்ள கடற்றொழிலாளர்கள் மண்னெண்ணெயை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன்... [ மேலும் படிக்க ]

அதிகார துஸ்பிரயோகத்தை கண்டித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு யாழ் மாவட்ட அரச அதிகாரிகள் வாழ்த்து!

Sunday, March 7th, 2021
அரச அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை அழுத்தங்கள் இன்றி  மக்களுகக்கான சேவையை செய்வதில் எவரும் இடையூறு விழைவிக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, March 7th, 2021
அரசாங்கத்தின் அமைச்சர்களிற்கு தனிப்பட்ட நிலைப்பாடுகள் விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

நான் பொம்மையாக இருந்தல்ல – நெருப்பாறு கடந்தே அரசியலுக்கு வந்துள்ளேன் – நல்லூரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம்!

Saturday, March 6th, 2021
சமுர்த்தி திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழலில் நானே கொண்டுவந்தேன். சமுர்த்தி செயற்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம். ஆனால் எவரும் தமது... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் – இடையூறுகள் இருப்பின் அறியத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Saturday, March 6th, 2021
அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் என்று தெரிவித்துள்ள   கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – சமுர்த்தி பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Saturday, March 6th, 2021
சமுர்த்திப் பயனாளர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, எமது செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி – ஜனாஸா அடக்கம் ஓட்டமாவடியில் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இரணைதீவு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, March 5th, 2021
கொரோனாவால் உயிரிழந்தோரின் ஜனாஸாக்கள் இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இரணைதீவு மக்கள் தமது நெஞ்சார்ந்த... [ மேலும் படிக்க ]

இரணைதீவு கெடுபிடிகளை நீக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, March 5th, 2021
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். இன்று (05.02.2021) நடைபெற்ற கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது – அமைச்சர் டக்ளஸிற்கு காணி அமைச்சர் சந்திரசேன உத்தரவாதம்!

Friday, March 5th, 2021
காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாது என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு  காணி அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

யாழ். ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் கலந்து கொள்ளவேண்டும் – MPகளான சுமந்திரன், கஜேந்திரன்கள் கூட்டாக வலியுறுத்து.

Friday, March 5th, 2021
யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]