சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி கோரிக்கை – காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, March 18th, 2021
காணாமல் போனோரின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

கடந்தகால ஆட்சியாளர்களால் தவறாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் போன்று எனது காலத்தில் நடைபெற இடமளிக்க மாட்டேன் – கிராமிய அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, March 17th, 2021
கடந்தகால ஆட்சியாளர்களால் தவறாக முன்னெடுக்கப்பட்ட பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை... [ மேலும் படிக்க ]

யாழ் கிளிநொச்சி மாவட்ட வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!

Wednesday, March 17th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 17th, 2021
யாழ். அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலம் மற்றும மதவு அமைப்பதற்கான அடிக்கல்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்து கட்டுமானப்பணிகளை ஆரம்பித்து வைத்தார்.... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை – நான்கு அமைச்சர்கள் ஆறு இராஜாங்க அமைச்சர்கள் பங்கேற்பு!

Tuesday, March 16th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்படட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழர் தொடர்பாக சர்வதேச தளத்தில் இந்தியாவின் பரிந்துரை வரவேற்கத்தக்கது – அமைச்சர் டக்ளஸ் கிளிநொச்சியில் தெரிவிப்பு!

Tuesday, March 16th, 2021
கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று(16.03.2021) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அந்நிகழ்வில் பிரதம... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமதை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 16th, 2021
கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று(16.03.2021) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். சமுர்த்தி... [ மேலும் படிக்க ]

கல்மடுநகர் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 16th, 2021
கிளிநொச்சி கல்மடுநகரில் பலம் புனரைப்புச் செய்வதற்கான  பணியை கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையில் நவீன மயப்படுத்தப்பட்ட மொத்த விற்பனை பிரிவு பயனாளிகளிடம் கையளிப்பு!

Friday, March 12th, 2021
பேலியகொட மீன் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள நவீனமயப்படுத்தப்பட்ட மொத்த விற்பனைப் பிரிவினை பயனாளிகளிடம் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும்,... [ மேலும் படிக்க ]

பிற நாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் பலநாள் படகுகளை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, March 9th, 2021
பல நாள் கடற்றொழில் கலன்களில் சர்வதேச கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்று இயந்திரக் கோளாறு மற்றும் எல்லைதாண்டிய பயணம் என்ற காரணங்களால் பிற நாடுகளின் கடற்படையினரால்... [ மேலும் படிக்க ]