சிறப்புச் செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021
இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட சந்திப்பொன்று நேற்று (07.04.2021) கடற்றொழில் அமைச்சில் இடம் பெற்றது. கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இடையே விசேட சந்திப்பு!

Wednesday, April 7th, 2021
இலங்கையிலுள்ள நான்கு பிரதான மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Wednesday, April 7th, 2021
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில்... [ மேலும் படிக்க ]

செயலூக்க வல்லமை சிவஞானசோதியின் மறைவு பெருந்துயரை தந்துவிட்ட பேரிழப்பு – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 7th, 2021
அரும்பெரும் செயலூக்கச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருந்த வல்லமையாளன் ஒருவரை தமிழர் பிரதேசங்கள் மட்டுமன்றி, இலங்கைத்தீவே இன்று இழந்து விட்டது என ஈழ மக்கள் ஜனநாகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீட்கப்படுவர் – அமைச்சர் டக்ளஸ் உறுதி

Monday, April 5th, 2021
இலங்கை கடற்றொழிலாளர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளிநாடுகளின் எல்லைப் பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்கிக் கொள்வார்களாயின் அவர்களை மீட்பதற்கு தேவைமான அனைத்து... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் இராஜதந்திர ரீதியில் கையாளப்படுகிறது – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 4th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் இராஜதந்திர ரீதியாகக் கையாளப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மக்கள் எதிர்கொண்டுவந்த அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 4th, 2021
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா 3 நாட்கள் கிளிநொச்சியில் தொடர்ச்சியாகத் தங்கியிருந்து பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து... [ மேலும் படிக்க ]

பொது அமைப்புக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, April 3rd, 2021
மக்களைப் பாதிக்கும் வகையிலான எந்தவகையிலான செயற்பாடுகளையும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் சட்ட... [ மேலும் படிக்க ]

காணாமல் போன தனது மகனுக்கு பரிகாரம் பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் போராளியின் தாயார் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Saturday, April 3rd, 2021
ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்த நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் காணமால்போன தனது மகனை தான் தொடர்ந்தும் தேடிவருவதாக தெரிவித்திருந்த... [ மேலும் படிக்க ]

மறைந்தும் மறையாத ஒளிச்சுடர் மரிய சேவியர் அடிகளார் – அஞ்சலிக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 3rd, 2021
அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் இழப்புச்செய்தி ஆழ்மன துயரை தந்துள்ளது என தெரிவித்துள்ளது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா இருண்டு... [ மேலும் படிக்க ]