சிறப்புச் செய்திகள்

பேலியாகொடை மீன் சந்தையின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அமைச்சர் டக்ளஸ் அதீத கவனம்!

Friday, April 16th, 2021
பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(16.04.2021) மேற்கொண்டார். கடந்த 12 ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த... [ மேலும் படிக்க ]

பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!

Friday, April 16th, 2021
பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் மேற்கொண்டார் முன்பதாக கடந்த 12 ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்!

Tuesday, April 13th, 2021
பேலியகொடை மீன் சந்தையின் கழிவகற்றல் கட்டமைப்பினை சீர்செய்து சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம்... [ மேலும் படிக்க ]

சித்திரை புத்தாண்டின் வரவில் தேசமெங்கும் புது மகிழ்வு பூக்கட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, April 13th, 2021
பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டின் வரவில் சகல மக்களின்மனங்கள் தோறும், வரலாற்று வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்வு பூக்கட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, April 12th, 2021
அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற  இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருன்கி்றதே தவிர  தீர்மானங்கள்... [ மேலும் படிக்க ]

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, April 12th, 2021
சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் புத்தாண்டுக்கான 5,000 ரூபாய் நிவாரண... [ மேலும் படிக்க ]

பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை சரியான வழியில் செயற்பட வைப்பதே எனது நோக்கம் – அதையே மணிவண்ணன் விவகாரத்திலும் மேற்கொண்டேன் – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 11th, 2021
பொறுப்புள்ள ஒரு தமிழ் அரசியல் தலைவர் என்ற அடிப்படையில், பிரச்சனையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை மீட்டு சரியான வழியில் அவர்களை தொடர்ந்து செயற்பட வைக்கும் பொறுப்பு எனக்குள்ளது என... [ மேலும் படிக்க ]

மணிவண்ணனின் தவறை அறியாத் தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Friday, April 9th, 2021
யாழ்ப்பாணம் மாநகர சபையின்  எல்லைக்குட்பட்ட நகரின் சுத்தம் சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட பொலிஸ் படையணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை... [ மேலும் படிக்க ]

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு – பிரதேச செயலகங்களை வந்தடைந்தன காசோலைகள்!

Friday, April 9th, 2021
அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசிப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக... [ மேலும் படிக்க ]

அமரர் சிவஞானசோதியின் இழப்பு எனக்கு மட்டுமல்லாது இலங்கைத் தீவுக்கும் பேரிழப்பு – அஞ்சலி உரையில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 8th, 2021
அமரர் சிவஞானசோதியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தியும் மலர்மாலை அணிவித்தும் இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]