சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

Thursday, April 22nd, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தலைமையில் கடற்றொழில் அமைச்சிற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாட்டாளர்கள்,... [ மேலும் படிக்க ]

வடக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு திகதி மாற்றம் – அமைச்சர் டக்ளஸின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை!

Thursday, April 22nd, 2021
வடக்கு மாகாண குடும்ப நல உத்தியோகஸ்தர்களுக்கான கருந்தரங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய திகதி மாற்றம் செய்யப்படவுள்ளது. வடமாகாண சுகாதார பணிமனையினால் எதிர்வரும் 25... [ மேலும் படிக்க ]

முழுமையான கடற்றொழில் கற்கைகளுக்கான வளாகம் வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !

Wednesday, April 21st, 2021
அனைத்து வசதிகளும் கொண்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் கற்கைநெறிகளைக் கொண்ட வளாகம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதால், சுமார் 3400 மில்லியன் முதலீடடில் 100 ஏக்கர் விஸ்தீரனமுள்ள... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, April 20th, 2021
கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கு  நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை... [ மேலும் படிக்க ]

மீன் வள ஆய்வுகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சு – இலங்கைக்கான நோர்வே தூதரகம் இணைந்து நடவடிக்கை!

Tuesday, April 20th, 2021
இலங்கை கடற் பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கான  இணைந்த வேலைத் திட்டம் ஒன்றை கடற்றொழில் அமைச்சு மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதரகம் ஆகியன ஆரம்பித்துள்ளன. மாளிகாவத்தையில்... [ மேலும் படிக்க ]

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தை புனரமைக்க தீர்மானம்!

Tuesday, April 20th, 2021
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று(19.04.2021)... [ மேலும் படிக்க ]

புத்தாண்டில் கடற்றொழில் அமைச்சின் அலுவலக பணிகள் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆரம்பம்!

Monday, April 19th, 2021
தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இன்று (19) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. இதன்போது கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

முல்லையில் சட்ட விரோத மீ்ன்பிடி முறையை பயன்படுத்துவோரைக கட்டுப்படுத்த புதிய பொறிமுறை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்!

Monday, April 19th, 2021
முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்கு விசேட பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடற்படை மற்றும் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

தடுத்து வைக்கப்படிருந்த கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Sunday, April 18th, 2021
மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த கடற்றொழிலாளர்களை விடுதலை செய்தமைக்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலை... [ மேலும் படிக்க ]

தொடரும் மழையால் எள் செய்கை பாதிப்பு – இழப்பீடு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் குடாநாட்டு விவசாயிகள் கோரக்கை!

Friday, April 16th, 2021
வலிகாமம்  மேற்கு மற்றும் வலிகாமம் தென்மேற்கில் அண்மைய நாள்களாக பெய்துவரும் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த எள்ளு பயிர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை... [ மேலும் படிக்க ]