சிறப்புச் செய்திகள்

பலநாள் கலன்கள் மூலம் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு பயிற்சிகளுடன் வங்கிக் கடன்கடனும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, May 12th, 2021
பலநாள் கலன்கள் மூலம் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு வங்கிக் கடன்களும் பயிற்சிகளும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, May 11th, 2021
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கான காவல் பணியாளர்கள் இருவருக்கான நியமனக் கடிதங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார். யுத்தம் காரணமாக சுமார்... [ மேலும் படிக்க ]

வெளிப்படைத் தன்மையுடன் மீளாய்வு செய்து சேவை மூப்பின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் – சுகாதாரத் தொண்டர்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, May 11th, 2021
வடக்கு  மாகாணத் சுகாதாரத் தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம் சேவை மூப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும்,... [ மேலும் படிக்க ]

சுகாதார தொண்டர் நியமனம் – ஜனாதிபதியின் தீர்மானத்தை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, May 10th, 2021
………….. வடக்கு மாகாண சபையினால் உறுதிப்படுத்தப்படுகின்ற சுகாதார தொணடர்களுக்கு மாத்திரமே நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாரிய அபிவிருத்தி – ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, May 10th, 2021
வடக்கு மாகாணத்தில் நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அவசர கோரிக்கை!

Monday, May 10th, 2021
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்.

Sunday, May 9th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் வோனந்தா அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கட்சியின் யாழ்.தலைமை... [ மேலும் படிக்க ]

கிராஞ்சி கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!

Saturday, May 8th, 2021
கடற்றொழில் செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் பக்கச்சார்பற்ற முறையில நீதியாக தீர்த்து வைக்கப்படும் என்று  கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இளையோரின் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராட்டு!

Saturday, May 8th, 2021
கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளப்படுகின்ற நவீன முறையிலான நெல் நாற்று நடப்படும் செயற்பாட்டை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மன்னார், பள்ளிக்குடாவில் இறங்குதுறை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Friday, May 7th, 2021
மன்னார், பள்ளிக்குடா பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களிற்கான இறங்குதுறை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறங்குதுறை இன்மையினால் எதிரகொள்ளும்... [ மேலும் படிக்க ]