சிறப்புச் செய்திகள்

கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Wednesday, June 9th, 2021
கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திடடங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, June 8th, 2021
கொறோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணததின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத மணல் அகழ்விற்கு முடிவுகட்ட அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Sunday, June 6th, 2021
அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரியாலையின் பல்வேறு... [ மேலும் படிக்க ]

அரியாலை உதயபுரம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!

Sunday, June 6th, 2021
அரியாலை, உதயபுரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தமாறு பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், குறித்த... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, June 6th, 2021
காக்கைதீவு கடற்றொழிலாளர் இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இன்றையதினம் குறித்த... [ மேலும் படிக்க ]

மக்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Saturday, June 5th, 2021
மக்களின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின்  பொருளாதார... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவடட கொரோனா நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Saturday, June 5th, 2021
கிளிநொச்சி மாவட்டத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல், மாவட்ட... [ மேலும் படிக்க ]

மக்கள் நலனை முன்னிறுத்திய சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கே அனுமதி – பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Saturday, June 5th, 2021
கடற்றொழில் செயற்பாடுகளை பாதிக்காத வகையில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் பக்கச்சார்பின்றி தீர்த்து வைக்கப்படும் என்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள் துண்டு போடுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, June 4th, 2021
தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள், துண்டு போட்டு இடம் பிடிக்கின்றனர், இதுவே போலித் தமிழ் தேசியம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போலித் தமிழ் தேசியவாதிகளினால்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று களஆய்வு!

Friday, June 4th, 2021
பொலிகண்டி மேற்கு கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பினையேற்று, குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்களின்... [ மேலும் படிக்க ]